Month: August 2024

15 x 111 K.M தூரம் வந்து விட்டோம் என்று அர்த்தம். 111 km என்பது ஒரு திகிரி தூரம்

நான்கு விரலும் சேர்த்து 60 நிமிடம். ஒரு திகிரி நகர்வுக்கு நான்கு நிமிடம் என்றால், 60 நிமிடத்திற்கு 15 திகிரிகள் ஆகும். நான்கு விரல் 60 நிமிடம் என்றால். வடக்கே பயணம் செய்யும் போது தொடுவானத்தில் இருந்து எவ்வளவு விரல் மேலே துருவ விண்மீன் தெரிகிறதோ அவ்வளவு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 257 – மூன்று முப்பத்தாறினோடு

257. மூன்று முப்பத்தாறினோடு, மூன்று மூன்று மாயமாய், மூன்று முக்தி ஆகி மூன்று , மூன்று மூன்று மூன்று மாய், தோன்று சோதி மூன்ற தாய், துலக்கமில் விளக்கதாய், என்றன் நாவினுள் புகுந்த தென்கோல நம் ஈசனே. மூன்று முப்பத்தாறினோடு என்றால் 3 x 36 = {…}

Read More

குறளில் 20 வீடுகளால், பெருக்குகிறோம்! தெளிவு கொடுங்கள்!

மகேஷ் Mahesh தெய்வ D: இங்கு குறளில் 20 வீடுகளால், பெருக்குகிறோம்! தெளிவு கொடுங்கள்! Govindarajan Ravichandran: 360 திதிரியை 20 வீடு X 18 படி = 360 திகிரி. எப்படி ஒரு ராசிக்கு = 30 திதிரியோ, அது போல ஒரு வீட்டுக்கு 18 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி

256. ஏக முக்கி, மூன்று முக்தி, நாலு முக்கி, நன்மை சேர். போகமுற்றி புன்னியத்தில் முக்கியன்றி முக்கியாய். நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ, ஆக முக்தி ஆகி நின்ற தென் கொலாதி தேவனே. முக்தி அடைய வேண்டும் எனில் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 255 – மட்டுலாவு தந்துளாய்

255. மட்டுலாவு தந்துளாய் அலங்கலாய் புணர்கழல், விட்டு வீழில் தாக போக விண்ணில் மண்ணில் வெளியினும். எட்டினோடு இரண்டினும், இதத்தினால் மணம் தனை, கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே! தந்துகி விசை என்றால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் விசை , எட்டு {…}

Read More

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விண்ணியலும் வாழ்வியலும்: 6/4/2024 இன்று காலை 4 மணிக்கு வெளியில் வந்து எதார்த்தமாக வானத்தை அன்னாந்து கவனித்தேன். விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மூல நட்சத்திரத்திற்கும், பூராடத்திற்கும் இடையே அந்த பால்வெளி (milky Way Galaxy) {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 254 – அடக்கினும் அடக்

254. அடக்கினும் அடக் கொனாத அம்பலத்தின் ஊடு போய். அடக்கினும் அடக் கொனாத அன்பிருக்கும் என்னுளே! இடக்கினும், இருக்கினும் கிலேசம் வந்து இருக்கிடும். நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே!…. அடக்க நினைத்தாலும் அடக்க முடியாத ஊற்றாக வரும் எண்ணங்களின் மூலம் தான் சிற்றம்பலம். அந்த அம்பலத்தின் {…}

Read More

கோயில் கொடிமரங்களின் காரணங்கள் இதுதான்

அண்டார்டிகா ஆர்க்டிக் இரண்டு துருவங்களிலும் பனிக்கட்டிகள் , அண்டார்டிகாவில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும், ஆர்க்டிக் பகுதியில் 3 மீட்டர் உயரத்திற்கும் இருக்க காரணம் பூமியின் வடக்கு தெற்கு 10 திகிரி சாய்வு தான். 24 திகிரி சாய்வு என்பது கிழக்கு மேற்காகத்தான். கிழக்கு மேற்காகத் தானே {…}

Read More

சூரியன் 13.333டிகிரி கடந்தால் அது உத்திரட்டாதி முடிந்து ரேவதி ஆரம்பமான ஐயா இது எத்தனை ஆண்டுகளாக இப்படி ஐயா

இது பூமி நகர்வு. சூரிய நகர்வு வேறு. பூமியின் நகர்வை சூரியனாக நாம் பார்க்கிறோம். பூமி 13.33 நகர்ந்தால் அடுத்தது ரேவதிக்குள் நுழையும் . இது இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் இந்தக் கணக்கு. கடந்த 1800 ஆண்டுகளாக மேசத்தில் ஒவ்வொரு திகிரி நகர 60 ஆண்டுகள் எடுத்துக் {…}

Read More

செங்குத்துகதிர் நாள்

செங்குத்துகதிர்_ நாள் :

Read More