Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்

261. பத்தினோடு பத்துமாய், ஓர் ஏழினோடு ஒன்பதாய். பத்து நாற்றிசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய், பத்து மாய பொத்தமோடும் அத்தலமிக் ஆதி மால், பக்தர்கட்கலாது முக்தி முக்தி முக்தி ஆகுமே ! பூமி ஒரு நாளைக்கு ஒரு திகிரி நகர்கிறது. ஆனால் சூரியன் பூமிக்கு எதிர்திசையில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 260 – எட்டும் எட்டும்

260. எட்டும் எட்டும் எட்டுமாய் , ஓர் ஏழும் ஏழுமாய் எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே. எட்டு மாய பாத மோடு இறைஞ்சி நின்ற வண்ணமே ! எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே! சூரியன் சக்தி மையத்தை ஒரு முறை சுற்றி வர {…}

Read More

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா பூமியில் இருந்து தான் நாம் பார்க்க முடியும். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது. 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் அனைத்துக் கோள்களும் , சூரியனும் செல்கிறது. ஓரிரு திகிரி தான் வித்தியாசம் தெரிகிறது. சூரியனுடைய பாதை என்பது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 259 – ஆறும் ஆறும்

259. ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், ஏறு சீர், இரண்டு மூன்றும், ஏழும் ஆறும் எட்டுமாய் . வேறு வேறு ஞானமாகி, மெய்யினோடு பெய்யுமாய். ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே! ஆறும் ஆறும் ஆறுமாய் 666 – என்பது முருகனை {…}

Read More

பூமி வடக்கு தெற்காக 10 டிகிரி சாய்ந்து இருந்தால் எப்படி வடக்கு தெற்காக இரண்டு பக்கமும் 24 டிகிரி சூரியன் ஓட்டத்தை பார்க்க முடிகிறது? தெற்கு பக்கம் சற்று குறைவான டிகிரி மட்டுமே தெரிய வேண்டும் அல்லவா!

24 திகிரி தெற்கில் மகர ரேகையில் உதித்து மகர ரேகையில் மறைகிறது.. ஆனால் உச்சிக்கு வர வர வடக்கில் 10 திகிரி சாய்ந்து விடுகிறது. அதனால் தான் அண்டார்டிகாவில் 3 கி.மீ. உயர பணிமலைகள் உள்ளது. ஏனெனில் 24 திகிரியில் எழுந்தாலும் வெயில் தாக்கம் 14 திகிரி {…}

Read More

உகாதி வாழ்த்துக்கள்

9/4/2024 சமநாளுக்கு அருகில் உள்ள அமாவாசையின் அடுத்த நாள் உகாதி வருசத்திற்கு 365 நாட்கள் என்பது அவர்களுக்குப் பொருந்தாது. உகாதி வாழ்த்துக்கள்.

Read More

சிவவாக்கியம் பாடல் 258 – ஐந்தும் ஐந்தும்

258. ஐந்தும், ஐந்தும், ஐந்துமாய் , அல்லவற்றுள் ஆயுமாய், ஐந்து , மூன்றும், ஒன்றுமாகி நின்ற ஆதி தேவரே. ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்து நின்ற நீ, ஐந்தும் ஐந்தும் மாயன் உண்மை யாவர் காண வல்லரே! வாயு, தேயு, பாயு, ஆயு- இவையெல்லாம் என்ன..? {…}

Read More

19 ஏப்ரல் – 8 . அக்னி வெயில் ஆரம்பித்தது

இன்று சித்திரை – 19 ஏப்ரல் – 8 2024. அக்னி வெயில் ஆரம்பித்து இன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது. தென்னந் தோப்புக்குள் நடந்து சென்று தண்ணீர் பாய்க்கவே சிரமமாக உள்ளது. காலையில் பழையதும், மதியம், மோர் கலந்த கேப்பை கூழ், மோர்மிளகாய் என சாப்பிட்டால் தான் {…}

Read More