Month: August 2024

செங்குத்துக் கதிர்நாள்

16/4/2024 10 am இன்று முதல் எங்கள் ஆழியாறு பகுதியில் என்று செங்குத்துக் கதிர்நாள் (நிழவில்லா நாள்) (No shadow day) என்று தினமும் பார்க்க இருக்கிறோம். அதை சிறிய பாத்திரங்களைக் கொண்டு எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதை வைத்து நம் நட்டு வைத்த குச்சி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 287 – சான் இரு

287. சான் இரு மடங்கினால், சரிந்த கொண்டை தன்னுளே! தேனி அப் பதிக்குளே, பிறந்து, இறந்து உழலுவீர். கோனியான ஐவரை, துறந்தருக்க வல்லீரேல், காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே ! சான் என்றால் கட்டை விரலின் நுனியிலிருந்து சுண்டு விரலின் நுனி வரை உள்ள நீளம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று

286. வேதம் ஒன்று கண்டிலேன் , வெம்பிறப்பு இலாமையால், போதம் நின்ற வடிவதாய் , புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒலியுமாய், துரியமோடு அதீதமாய், ஆதிமூலம் ஆதியாய், அமைந்ததே சிவாயமே! வேதம் ஒன்று என ஏன் கூறுகிறார்.. வேதம் நான்கு தானே!. நான்கு வேதங்களில் முதன்மையானது அதிர்வு வேதம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 263 – எளியதான காயம்

263. எளியதான காயம் மீதில் எம்பிரான் இருப்பிடம். அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும், கொளுகையான சோதியும், குலாவி நின்றது அவ்விடம். வெளியதாகும். ஒன்றிலே விளைந்ததே சிவாயமே! எளியதான காயம் என்றால் இந்த உடல் மிகவும் எளிமையாகத் தான் உருவாக்கப்படுகிறது. நம் சிற்றம்பலமாக இருக்கக்கூடிய தலையில் உருவாகிய அ {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 262 – வாசியாகி நேசமொன்றி

262. வாசியாகி நேசமொன்றி வந்த அதிர்ந்ததென்னக? நேசமாக நான் உலாவ நன்மை சேர்ப்பவங்களில், வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லையாக்கினாய்கழல். ஆசையாய் மறக்கலாது, அமரராகலாகுமே! பதட்டமில்லாமல் மனம் அமைதியாக , மூச்சை சீராக உள்ளே வெளியே தானாக நடப்பதை கவனித்தால் வாசி வசப்பட்டு நேசமொன்றி என் அகத்தில் {…}

Read More

ஒரு குச்சி நட்டு நிழலை, அவ்வப்போது கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

இன்று சித்திரை – 23 ஏப்ரல் – 12 மேலே உள்ள நாட்காட்டியில் பெரியதாக உள்ள தேதி திருத்தப்பட்ட தேதி .அதன் கீழே ஆங்கிலத் தேதியும், திருத்தப்படாத நாட்காட்டியின் தேதியும் உள்ளது. அக்கினி நட்சத்திர வெயில் ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்டது. ஏப்ரல் 30 வரை சூரியன் {…}

Read More

சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?

சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.? பெரும்பாலான கோயில்கள் கிழக்குப் பார்த்து தான் கட்டப்பட்டு இருக்கும். கோயில்களில் கருவறைக்கு நேர் எதிரே கொடி {…}

Read More

60 சுழல் ஆண்டுகள் கணக்கு

நமது முன்னோர்கள் 60 சுழல் ஆண்டுகள் என்ற ஒரு கணக்கை நமக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். அதை நாம் எங்கு பயன்படுத்துகிறோம். இந்த 60 சுழல் ஆண்டுகளுக்கும் சித்திரை – 1 -க்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? அந்த 60 சுழல் ஆண்டுகள் எதற்காக பயன்படுத்தினோம்? 60 {…}

Read More

சித்திரை -1. . மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.

இப்போது நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் சித்திரை – 1 ஏன் ஏப்ரல் – 14 -ல் கொண்டாடுகிறோம் என்று கேட்டால் பெரும்பாலோர் மேசராசியில் சூரியன் அன்று நுழைகிறது அதனால் அன்று சித்திரை -1. என கூறுவார்கள். ஆனால் மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் {…}

Read More

இரவு சிறிது மழை தூறல்

[4/12, 7:34 AM] +94 78 595 2557: இரவு சிறிது மழை தூறல் ஆரம்பித்து சற்று நேரத்தில் நின்றது. இப்போது மழை நன்றாக பெய்கிறது அனைவரும் சித்திரைப் புதுவருடத்திற்கான மழை பெய்கிறது என நம்பிக்கொண்டுள்ளனர்.🤷🏾 [4/12, 7:41 AM] +91 94424 88812: மழையை கண்டால் வர சொல்லுங்கள் {…}

Read More