Month: August 2024

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP (Sep 21-22)

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP Chief guest: (Mr. Ravi Ayya) CONTACT:Cell: +91-8870666966 ENTRY FEE: Rs.500 (Food & Accommodation) Date : Setember 21 & 22 2024 Event: https://www.anatomictherapy.org/event_categorydetail/74 Map location: https://maps.app.goo.gl/qS3Hroh6N8C2mEU59 ADDRESS:Nistai International Lifestyle CentreNo-276, Sivakanya {…}

Read More

march – 22 2020 வரை வாணம் , பார்த்தால் , புரிந்து விடும்.

இந்த இரண்டும் , Corona என்று அவசர குடுக்கைகளால் ‘ வேண்டுமென்றே , பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இராவாணன் – Corona Australisis . இந்திரன் – Corona Bororisis. போன வருடமும் இந்த வருடமும் – இந்த இரு Coastallation – அதிகாலை 5.30 மணிக்கு எழுந்த {…}

Read More

வான் பார்த்தல்

               

Read More

தமிழ் எழுத்துக்கள்

நன்றி .அதே போல் , உயிர் எழுத்து , மெய் எழ்த்து ஒலிகளில் , ஏதாவது 12 – 18 இதில் ஏதாவது மாற்றம் இருந்ததா ,? எனவும் சரிபார்க்கலாம். இந்த 12 – 18 ஒலிகள் எப்பொழுதிலிருந்து , ஒலிக்கிறது எனவும் , தரவுகள் இருந்தால் {…}

Read More

ராவாணன் மகன் இந்திரன்

ராவாணன் மகன் இந்திரன். அவர் ஐந்திறன் கொண்டவர். அதை ஜீம் பூம் பா , கதைகள் மூலம் ஊதியவர்கள், கொச்சைப்படுத்தி , இந்திரஜித் என கதைகளில் , இருவராக்கி , அதெல்லாம் இல்லை. நெய்தல் கடவுள் இந்திரன் என்பதற்கு என்ன காரணம் , என்றால் , காந்தம் {…}

Read More

வானம், பூமி

[02/02, 08:18] : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?

Read More

நமது சிறார்கள் , நிழல் கனிக்க , துவங்கி விட்டனர்.

[02/02, 08:18]  : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? [02/02, 08:22]  : அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா? நமது சிறார்கள் , நிழல் கனிக்க , துவங்கி விட்டனர்.        

Read More

வசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள்

வசரப்பட்டு கப்பல் கட்டியவர்கள், தங்களை ஊதியவர்கள், (யூதர்கள்) அதனால் தான் நாம் மட்டும்’ உலகில் தப்பிப் பிழைத்தோம் என இறுமாந்து , நாம் மட்டும் தான் கடவுளின் பிள்ளைகள் , என நினைத்து பாலைவணத்திலும், கடும் குளிரிலும, சிக்கி சின்னப்பட்டு , கொலை , கொள்ளை , {…}

Read More

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன்

அந்த ஆழ்நிலம் , எனும் விண்மீன் தான் சிவம் இல்லை , சிவன். அதற்கும் , அ எனும் நம் தமிழ் எழுத்தின் , முதல் எழுத்திற்கும் , நாம் எகிப்தில் கட்டிய , பிரமிடுகளுக்கும் , மூன்றாம் தமிழ்ச் சங்கத்திற்கும், அந்த Sphinx_க்கும் , திருக்குறளுக்கும் {…}

Read More

நெடுநல்வாடை என்னும் நூல்

[01/02, 08:26]  : (2200 ஆண்டுகளுக்கு முன் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை பாடல்) [01/02, 08:26]  : நெடுநல்வாடை பாடல்! [01/02, 08:26]  : குச்சி நட்டு சூரியனை பிடிப்பது… வாணியலில் மட்டும் அல்ல வாழ்வியலில் கூடத்தான்!   அந்தக்கால ,மேஸ்திரி வரை இது தெரிந்து உள்ளது!

Read More