சிவவாக்கியம் பாடல் 21 – சாமம், நாலு
- August 17, 2024
- By : Ravi Sir
21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும், சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர். காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின், ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!. நம் முன்னோர்கள் நம் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக்கூடியதாக, ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக {…}
Read More