சிவவாக்கியம் பாடல் 34 – செய்ய தெங்கிலே
- August 17, 2024
- By : Ravi Sir
34. செய்ய தெங்கிலே இளநீர், சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில் கொண்டனன். ஐயன் வந்து என் உளம், புகுந்து கோயில், கொண்ட பின், வையகத்தில் , மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே! தென்னை மரத்தில், தேங்காய் ஆவதற்காக, இளநீர் , {…}
Read More