சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்
- August 17, 2024
- By : Ravi Sir
88. ஆல வித்தில் ஆல் ஒடுங்கி , ஆலமான வாறு போல். வேறு வித்தும் இன்றியே, விளைந்து போகம் எய்திடீர். ஆறு வித்தை ஓர்கிலீர், அறிவிலாத மாந்தரே? பாரும் இத்தை உம்முளே, பரப்பிரம்மம் ஆனதே!. ஆலமரத்தின் இலை வடிவம், நீளம், அகலம், தண்டு எவ்வளவு , கடினமாக {…}
Read More