சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே
- August 17, 2024
- By : Ravi Sir
109.மண் கிடாரமே சுமந்து, மலையில் ஏறி மறுகுறீர், எண் படாத காரியங்கள் இயலும் என்று கூறுவீர். தம்பிரானை, நாள்கள் தோறும், தரையிலே தலை பட. கும்பிடாத மாந்தரோடு, கூடி வாழ்வது எங்கனே? அவன் நம் உள்ளேயே எளிமையாக இருப்பதை அறியாமல் , இறைவனிடம் வேண்டி , வேண்டுதலுக்காக {…}
Read More