சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து
- August 17, 2024
- By : Ravi Sir
118. விண் கடந்து நின்ற சோதி, மேலை வாசலைத் திறந்து. கண் களிக்க உள்ளுலே, கலந்து புக்கிருந்த பின். மண் பிறந்த மாயமும், மயக்கமும் மறந்து போய். எண் கலந்த ஈசனோடு இசைந்து இருப்பது உண்மையே! விண் கடந்து நின்ற சோதி என்றால் சூரியன் தான். அந்த {…}
Read More