சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை
- August 17, 2024
- By : Ravi Sir
128. அறை அறை இடை கிடந்த அன்று தூமை என்கிறீர். முறையறிந்து பிறந்த போதும் அன்று தூமை என்கிறீர். துறையறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர். முறையிலாத நீசரோடு பொருந்துமாறு தெங்கனே ? பெண்களின் கருவரையில் ஒவ்வொரு 27 நாட்களுக்குள் கருவாகாவிட்டால், அது வெளியேறும், மீண்டும் {…}
Read More