Category: Blog

சிவவாக்கியம் பாடல் 154 – ஐயன் வந்து

154. ஐயன் வந்து மெய் அகம் புகுந்தவாறு தெங்கனே! செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே ! ஐயன் வந்து மெய்யகம், புகுந்து கோயில் கொண்ட பின், வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே! ஐயன் வந்து என் உடலில் எப்படி புகுந்து ஆக்கிரமித்துள்ளார் என்றால், தேங்காய் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 153 – அக்கிடீர் அனைத்து

153. அக்கிடீர் அனைத்து உயிர்க்கும் ஆதியாகி நிற்பது. முக்கிடீர் உமை பிடித்து முத்தரித்து விட்டது. மயக்கிடீர் பிறந்து இருந்து மாண்டு மாண்டு போவது, ஒக்கிடீர் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே ! சிவம், சக்தி எனும் பெரும் மலர்வால் உருவான அண்டத்தில் உருவான அ அனைத்து {…}

Read More

பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும்

பூமி சூரியனை சுற்றி வரும் பொழுது , மாசி மாதத்தில் ஒரு முறை 13ம் தேய் பிறையில் சிவத்தை நோக்கி , பூமி, நிலா, சூரியன், சிவம் நான்கும் ஒரே நேர்கோட்டில் வரும். புரட்டாசியிலும் இதே போல் நடக்கும். ஆனாலும் நாம் மகாசிவ ராத்திரியாக மாசி மாதத்தில் {…}

Read More

சிதம்பர அ ரகசியம்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தென் இந்தியா அனைத்தும் தமிழர்கள் தான். இந்த 1500 ஆண்டுகளில் நம்மை மொழியால் பிரித்தவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். நம் தமிழ் எழுத்துக்களின் வடிவங்களில் ஒலியின் குறிப்புகள் தான் இருக்கும், அதற்கு அர்த்தம் , காரணம் காரியங்கள் இருக்காது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 152 – ஆட்டு இறைச்சி

152. ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், ஆட்டு இறைச்சி அல்லவோ? யாகம் நீங்கள் ஆற்றலின். மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மாட்டிறைச்சி அல்லவோ? மரக்கறிக்கு இடுவது. ஆட்டு இறைச்சி தின்ற தில்லை அன்றும் இன்றும் வேதியர். ஆனால் நீங்கள் யாகம் வளர்த்து பூசை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 151 – மீன் இறைச்சி

151. மீன் இறைச்சி தின்றதில்லை, அன்றும் இன்றும் வேதியர், மீன் இருக்கும் நீரலல்லவோ? முழுகுவதும், குடிப்பதும். மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர், மான் உரித்த தோலல்லோ? மார்பு நூல் அணிவதும். இன்று சிவ வாக்கியர் இருந்திருந்தால், இந்த ஊடகங்களை வைத்து, மக்களை ஏமாற்றும் இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 150 – பிணங்குகின்றதேதடா?

150. பிணங்குகின்றதேதடா? பிரங்ஙை கெட்ட மூடரே? பிணங்கிலாத பேரொளி , பிராணனை அறிகிலீர். பிணங்குமோ? இரு வினை, பிணக்கறுக்க , வல்லீரேல். பிணங்கிலாத பெரிய இன்பம், பெற்றிருக்கலாகுமே! பிணங்கு என்றால் பினைந்து இருத்தல், இணைந்து இருத்தல் என பொருள். பிணக்கு என்றால் , பிரிந்து இருத்தல் என்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 149 – நாடி நாடி

149. நாடி நாடி உம்முளே நயந்து கான வல்லீரேல். ஓடி ஓடி மீளுவார், உம்முளே அடங்கிடும், தேடி வந்த காலனும், திகைத்திருந்து போய் விடும். கோடி காலம் உம் முகம் இருந்த வார தெங்கனே! நாடி நாடி உம்முளே, நயந்து காண வல்லீரேல் என்றால் உங்களுடைய மேல் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 148 – செம்பினிற் கழிம்பு

148. செம்பினிற் கழிம்பு வந்த சீதரங்கள் போலவே, அம்பினில் எழுதொனாத வனியரங்க சோதியை, வெம்பி வெம்பி வெம்பியே, மெலிந்து மேல் கலங்கிட, செம்பினில் கழிம்பு விட்ட சேதியது காணுமே! செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் , பச்சையாக ஒரு படிவம் படியும். அதைத் துலக்கினால் , பாத்திரம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 147 – மூலமாம் குளத்திலே

147. மூலமாம் குளத்திலே, முளைத்தெழுந்த கோரையை, காலமே எழுந்திருந்து, நாலு கட்டு அறுப்பீரேல். பாலனாகி வாழலாம், பரப்பிரம்மம் ஆகலாம், ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மைபாதம் உண்மையே! ஆலம் உண்ட என்றால் , ஆலம் விதையில் அதன் வளர்ச்சியும், காலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டவரான {…}

Read More