சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்
- August 18, 2024
- By : Ravi Sir
161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.? உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.? அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்? திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர். ஆண் பெண் இனைதல் நடைபெறும் இடமான மூலாதாரத்தை திருவரங்கம் என்று கூறுவார் சிவவாக்கியர். அப்படி நம் உடல் {…}
Read More