Author: Ravi Sir

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?

பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?   ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு {…}

Read More

வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால்

[8/11, 9:51 AM] Sivaraja: வருச கணக்கில் நாம் நிலவு ஓட்டத்தை கணித்தால் 370.37*6=2222.22 அதை 30 வகுத்தால் 74 ஆண்டுகள் வருகிறது இதில் தெளிவு படுத்துங்கள் ஐயா. [8/11, 10:02 AM] ravi2251964: 370.370 திதி என்பது 365.25 நாட்களுக்கு உண்டான திதி. [8/11, 10:02 AM] ravi2251964: ஒரு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 282 – ஈருளிய திங்களே

282. ஈருளிய திங்களே இயங்கிநின்ற தற்பரம். பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் . காரொழிய படலமும், கடந்துபோன தற்பரம். பேரொலிப் பெரும்பதமும், ஏகநாத பாதமே. ஈருளிய திங்களே! என்றால் நிலா பூமி, சூரியன் இரண்டு சக்திகளால் இயக்கப்பட்டு வானில் உருண்டு ஓடிக் கொண்டு உள்ளது. அதை நாம் {…}

Read More

1008 கணக்கு

1*2*3*4*5*6*7*8*9= 1008 1*2*3*4*5*6*7*8*9= 3,62,880/360=1008

Read More

சிவவாக்கியம் பாடல் 281 – அம்பரத்துள் ஆடுகின்ற

281. அம்பரத்துள் ஆடுகின்ற அஞ்செழுத்து நீயலோ? சிம்புலாய் பறந்து நின்ற சிற்பரமும் நீயலோ? எம்பிரானும் எவ்வுயிர்க்கும், ஏக போகம் ஆதலால், எம்பிரானும், நானுமாய் இருந்ததே சிவாயமே! அம்பரம் என்றால் இந்த மிகப் பிரமாண்டமான வெளியில் ஆடுகின்ற ஐம்பூதங்களான, ஆகாயம், காற்று, வெப்பம், நீர், நிலம் என்பதும் இறைவனாகிய {…}

Read More

திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள்.

திருக்குறளில் பொருட்பாலில் 70 அதிகாரங்கள். அறத்துப் பாலில் 38 அதிகாரங்கள். இன்பத்துப் பாலில் – 25 அதிகாரங்கள்.   70 / 38 + 25 = 1. 1111 திருக்குறளில் இதுவும் ஒரு விண்ணியல் கணக்கு தான். 70 / 63 = 1.1111 70 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 280 – பொருந்து நீரும்

280. பொருந்து நீரும் உம்முளே! புகுந்து நின்ற காரணம், எருதிரண்டு கன்றை ஈன்ற ஏகம் ஒன்றை ஓர்கிலீர். அருகிருந்து சாவுகின்ற யாவையும், அறிந்திலீர். குருவிருந்து உலாவுகின்ற கோலம் என்ன கோலமே!. பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் என்றால் நாம் ஆணா பெண்ணா என்று முடிவு {…}

Read More

நிலச்சரிவில் உயிரிழந்த வயநாட்டு மக்கள் அனைவரின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும்…

  மூச்சுக்காற்று முழுவதுமாக நின்று விடப் போகிறது. உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து போய்க் கொண்டிருக்கிறது.   இன்னும் சில கணங்கள் உயிர் ஊசல் ஆடும். இல்லை சில நிமிடங்கள் தாமதப்படுத்தி உயிர் வதைக்கலாம். இருள் மட்டுமே நிதர்சனம்.   ஆசை மனைவி கைகளைப் பிடித்திருக்கிறாள். மார்பு {…}

Read More