சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை
- August 17, 2024
- By : Ravi Sir
7.வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். உங்களுக்கே அர்த்தம் புரியும். சுடலை என்றால் சாம்பல். இந்த ஓம் நமசிவாய என்பது தமிழ் சித்தர்களின் {…}
Read More