Author: Ravi Sir

சக்திகள் என்பது?

சக்திகள் என்பது , காற்று (Air ) மட்டுமல்ல , ஒளி (Light) , ஒலி (Sound) , காந்தம் (Magnetic) , மின் ( Electric) , அனு (Autom) , இன்னும் நமக்குத் தெரியாத பல சக்திகள் நம் அண்டத்தில் , பரவி விறவிக் {…}

Read More

வாணம் பார்ப்போம் நோய் இன்றி வாழ்வோம் , நம் வரலாறு அறிவோம்.

30/1/2021   நாம் வாணில் பார்க்கும் , அனைத்து தனித்தனியான , விண்மீன்களும் , நம் பாற்கடல் அண்டவளியைச் (Milky Way Galaxy)சேர்ந்த விண்மீன்களே. வேறு அண்டத்தைச் சேர்ந்த விண்மீன்கள் கூட்டமாக , அடர்த்தியாக வட்ட வடிவாக தெரியும். நம் கார்த்திகை நல்சித்திரம் கூட்டமாக தெரிவது நமது {…}

Read More

வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா. வழக்கமான பேச்சு நடையில் எழுதினால் போதும். தவிர இந்த ஆண்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தகவல்களுக்கே கூட என்ன ஆதாரம். புரிந்து கொள்ள உதவ வேண்டும் ஐயா. நன்றி

[30/01, 08:19]  : சாதாரண நடையில் தான் எழுதுகிறேன் . அது புரியாமல் போனதற்கு , காரணம், நம் படிப்புதான். கல்வி கற்றிருந்தால் , எளிதாக புரிந்திருக்கும். கல்வி வேறு படிப்பு வேறு. கல்வி என்பது கற்றல். குழந்தைகள் , இயல்பாகவே கற்றல் திறன் கொண்டவர்கள். அவர்கள் {…}

Read More

வாணம் பார்த்தால், வானத்தில் நம் இறைவனும் , கடவுளர்களும் , மாயை நீக்க , நம்மைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவன் மிகப் பெரியவன் . இறைவன் வேறு, கடவுளர்கள் வேறு. நமது அண்டத்தைப் போல் (milky way ) கோடிக்கணக்கான , அண்டங்களுக்கு அதிபதி தான் . இறைவன். நம் அண்டத்தின் , அதிபதிகள் , அடர் சக்தியாக இருந்த காளி , நம் கண்களுக்குத் தெரியும் {…}

Read More

விண்ணை அவதானிப்போம்.

29/1/2021 முருகன் 10,800 வருடங்களுக்கு முற்பட்டவர், என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பவர்களுக்கு , முருகன் அவர் காலத்தில் , பருவங்களை , குச்சி நட்டு அவதானித்து , மகர சங்கராந்தி யில் சித்திரை-1 – ஐ ஆரம்பித்தார். அப்பொழது மகரம் என்ற வார்த்தையே இல்லையே என்பவர்களுக்கு {…}

Read More

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால்,

முருகனால் , கபாடபுரத்தில் , 10,800 வருடங்களுக்கு முன்னால், தோற்றுவிக்கப்பட்ட இரண்டாம் தமிழ் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பருவ நாட்காட்டியை , இலங்கையின் எக்கர்களான மலை மக்கள் , ஏற்காமல் , முதல் தமிழ் சங்கத்தை கட்டித் காத்த சிவனின் வழியில் , சந்திர நாட்காட்டியையே, உபயோகித்து வந்தனர். {…}

Read More

யாதும் ஊரே , யாவரும் கேளிர் . என்பதற்கும் தீதும் நன்றும் , பிறர் தர வாரா.

1800 வருடங்களுக்கு முன்னாள் இனம் என்று கூட தெரியாமல் இணைந்து இருந்த , நம்மை மதங்களாகவும், மொழிகளாகவும் , சாதிகளாகவும் பிரித்தவர்கள் , அவசரப் பட்டு கப்பல் கட்டியவர்கள் தான் . திட்டமிட்டு , வேண்டு மென்றே ஒரு நோக்கத்திற்காக பிரித்து வைத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து, யாதும் {…}

Read More

நம் வரலாறுகளை வாணில் பார்க்கலாம்.

29/1/2021 நிலவு உதயத்தில் குன்று தெரியவில்லை. பழனியில் இருப்பவர்கள் , இன்று 50 நிமிடம் தாமதமாக வரும் , நிலவையும் இடும்பன் மலையுடனும், நாளை காலை சூரிய உதயத்தின் காட்சியை இடும்பன் மலையுடன் பதிவு செய்ய முடிந்தால் , பதிவு செய்து , அந்த காட்சியை அவதானிக்கவும். {…}

Read More

நேற்றுதான். தைபூசமா?

நேற்று தைபூசம் , நேற்றுதான். தைபூசமா? நேற்று தான் தை பூசம். நமக்கு (தமிழ் சித்தர்களுக்கு) காலநிலையை வாண் , பார்த்து கணிக்கக் கற்றது , தேவையின் அடிப்படையில் , 10,800 ஆண்டுகளுக்கு ‘முன்னால் தான். அதற்கு, காலத்தை தக்கவைத்து , நம் வரலாறுகளையும் , தெரிந்த {…}

Read More

இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது.?

  28/1/2021 இன்று பூச நட்சத்திரத்தில், நிலவு இன்று பயணிக்கிறது. முழு நிலவு , ஆனால் JAN – 14 அன்று , தை – 1 கொண்டாடினோம். ஆனால் மகர சங்கராந்தி , Dec-21 நம்மைக் கடந்தது. Dec-21 ஐ நாம் தை – 1 {…}

Read More