Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 16 – தூரம், தூரம்

தூரம், தூரம், தூரம் என்று சொல்லுவார்கள், சோம்பர்கள். பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப் பராபரம். ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும், ஊமைகாள்! நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்து கொள்ளுமே ! நம்மை படைத்து காத்து வரும் இறைவனை , எங்கே என கேட்டால், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 14 – சாத்திரங்கள், ஓதுகின்ற

சாத்திரங்கள், ஓதுகின்ற சட்டநாத பட்டரே?வேர்த்து இறைப்பு வந்த போது, வேதம் வந்து உதவுமோ?மாத்திரை போதும் உள்ளே அறிந்து நோக்க வல்லிரேல்,சாத்திரப்பை நோய்களேது? சக்தி, முத்தி , சித்தியே ? சாத்திரங்களும், சம்பிரதாயங்களையும் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! (பட்டர் என்றால் வெண்ணெய்) வெண்ணெய் தின்று உப்பிய பிராமிணர்களைத்தான் அப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 13 – நானதேது நீயதேது

நானதேது, நீயதேது, நடுவில் நின்றது ஏதடா? கோனதேது, குருவதேது, கூறிடும் குலாமரே? ஆனதேது அழிவது ஏது , அப்புறத்தில் அப்பரம். ஈனதேது , ராம, ராம ,ராமம் என்ற நாமமே! நான் என்பது ஏது? நீ என்பது எது? உனக்கும் எனக்கும் இடையே நின்ற அது ஏதடா? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 12 – கதாவு பஞ்ச

கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம், இதாம், இதாம் அதல்லவென்று, வைத்துழலும் ஏழைகாள். சதா விடாமல் ஓதுவார், தமக்கு நல்ல மந்திரம். இதாம், இதாம் ராம ராம ராமம் என்னும் நாமமே? பாவங்களும். பஞ்சமா பாதகங்கள் எதை செய்தாலும் , அதன் கர்மாவை அண்ட விடாமல் செய்யும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை

அந்தி, மாலை, உச்சி, மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும், சந்தி தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும், சிந்தை மேவு ஞானமும், தினம் செபிக்கும் மந்திரம், எந்தை ராம, ராம, ராம, ராம, ராமம் என்னும் நாமமே ! அந்தி (காலை ) , மாலை , உச்சி ( மதியம்) {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ

10.மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் மண்ணும் நீ , விண்ணும் நீ , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 9 – நினைப்பதொன்று கண்டிலேன்

9.நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை, நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ? அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய் எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. எனக்கு உள் இருந்து நினைக்கும் அது எது? என நான் கண்டிலேன். அது நீயாக இருக்குமோ? நீயலாது வேறில்லை. மாயை வேறு மாய்கை வேறு. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 8 – என்னிலே இருந்தஒன்றை

8.என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. number எண்களில் இறைவன் இருக்கிறான், அதேபோல் என் உள்ளும் இறைவன் இருக்கிறான். என் உள்ளே இருந்த இறையை, ஈசனை, நான் முன்னம் அறிந்ததில்லை, அவர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 7 – வடிவுகண்டு கொண்டபெண்ணை

7.வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால் விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே. இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். உங்களுக்கே அர்த்தம் புரியும். சுடலை என்றால் சாம்பல். இந்த ஓம் நமசிவாய என்பது தமிழ் சித்தர்களின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்

6. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல் விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும் அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. விந்து, கரு முட்டையில், தரித்து , உருவம் ஆக , தொப்புல் கொடியின் மூலம், சக்தியான தாயின் ரத்தத்தில் இருந்து தாதுக்களை எடுத்து {…}

Read More