சிவவாக்கியம் பாடல் 26 – நீள வீடு
- August 17, 2024
- By : Ravi Sir
26. நீள வீடு கட்டுவீர், நெடுங்கதவு சாத்துவீர், வாழ வேண்டும் என்றலோ, மகிழ்ந்திருந்த மாந்தரே! காலன் ஓலை வந்தபோது , கை கலந்து நின்றிடும். ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மை பாதம் , உண்மையே. இறைவன் உயிர்களைப் படைத்து , அதில் மாயை எனும் ஒன்றையும் {…}
Read More