Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 63 – உழலும் வாசலுக்கிறங்கி

63. உழலும் வாசலுக்கிறங்கி, ஊசலாடும் ஊமைகாள், உழலும் வாசலைத் திறந்து, உண்மை சேர எண்ணுவீர். உழலும் வாசலைத் திறந்து, உண்மை நீர் உணர்ந்த பின், உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே! உழலும் வாசல் என்றால், நாம் மூக்கின் வழியாக , பிராண வாயுவை உள்ளே {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற

62. கண்டு நின்ற மாயையும், கலந்து நின்ற பூதமும், உண்டு உறங்குமாறு நீர, உணர்ந்து இருக்க வல்லீரேல். பண்டை ஆறும் , ஒன்றுமாய், பயந்த வேத சுத்தனாய், அண்ட முக்கி ஆகி நின்ற, ஆதி மூல மூலமே. நம் கண்ணால் காண்பதும் பொய் என்பது எதை குறித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி

61. கழுத்தையும் நிமிர்த்தி, நல்ல கண்ணையும் விழித்து நீர், பழத்தவாய் விழுந்து போன , பாவம் என்ன ? பாவமே! அழுத்தமான வித்திலே, அனாதியாய் இருப்பதோர், எழுத்திலா எழுத்திலே ! இருக்கலாம், இருந்துமே ! இப்பொழது மட்டுமல்ல , 1200 வருடங்களுக்கு முன்னரே , இறைவனை அடைய {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்

61.கருவிருந்த வாசலால், கலங்குகின்ற ஊமைகாள் , குருவிருந்து சொன்ன வார்த்தை, குறித்து நோக்க வல்லீரேல். ‘உருவிலங்கு மேனியாகி, . உம்பராகி நின்று நீர், திரு விலங்கு மேனியாகி , சென்று கூடலாகுமே! குருத்து என்றால் முளைத்து வெளிவருவது. தலை உச்சியில், குரு குருவென்று , ஒரு உணர்வு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 60 – மையடர்ந்த கண்ணினால்

60.மையடர்ந்த கண்ணினால், மயங்கிடும் மயக்கிலே| ஐயிறந்து கொண்டு நீங்கள், அல்லல் அற்று இருப்பீர்காள், மெய்யடர்ந்த சிந்தையால், விளங்கு ஞானம், எய்தினால், உய் அடர்ந்து கொண்டு , நீங்கள் ஊழி காலம் வாழ்வீரே! இப்பொழுதும், சித்தர்கள் என்றால், இல்லறத்தை ஏற்கமாட்டார்கள், என்ற தவறான, கருத்து இருக்கிறது. ஆனால் இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 59 – அண்டம் நீ

59. அண்டம் நீ , அகண்டம் நீ . ஆதிமூலம் ஆன நீ, கண்டம் நீ,கருத்து நீ , காவியங்கள் ஆன நீ, பூண்டரீக மற்றுளே, புணருகின்ற புன்னியர், கொண்ட கோலம், ஆன நேர்மை, கூர்மை என்ன கூர்மையே!. சுற்றம் சூழ ஆசிர்வதித்து, திருமணம் நடத்தி வைத்து, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 58 – அறத்திறங்களுக்கும் நீ

58. அறத்திறங்களுக்கும் நீ, அண்டம் எண் திசைக்கும் நீ, திறத்திறங்களுக்கும் நீ, தேடுவார்கள் சிந்தை நீ, உறக்கம் நீ, உணர்வு நீ, உட்கலந்த சோதி நீ, மறக்கொனாத நின் கழல், மறப்பினும் குடி கொளேல். முருகன் உருவாக்கிய அறம் சார்ந்த வாழ்வியல், வாழ்வதற்கு, ஒரு திறன் வேண்டும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 57 – போதடா வெழுந்ததும்

57. போதடா வெழுந்ததும், புணலதாகி வந்ததும், தாதடா புகுந்ததும், தானடா, விளைந்ததும், ஓதடா , ஐந்தும் மூன்றும், ஒன்றதான வக்கரம், ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே! விரா என்றால் , அர்த்தம் இல்லாத சத்தம் (noise). அந்த அர்த்தமில்லாத சத்தமான ராம ராம எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 56 – உற்ற நூல்கள்

56. உற்ற நூல்கள், உம்முள்ளே. உணர்ந்து, உணர்ந்து பாடுவீர். பற்று அறுத்து, நின்று நீர், பராபரங்கள் எய்திலீர், செற்றமாவை உள்ளரைச் செருக்கருத்து இருத்திடில், சுற்றமாக உம்முளே, சோதி என்றும் வாழுமே. எண்ணம் போல் வாழ்க்கை, என்பதுதான் உண்மை. அதுதான் நம் அனைவருக்கும், நடந்து கொண்டுள்ளது. ஆனால், நம்முள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 55 – எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும்

55. எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும், எங்கள் அப்பன், எம் பிரான். முக்தியான வித்துளே, முளைத்தெழும் தவச்சுடர். சித்தமும் தெளிந்த, வேத கோவிலும் திறந்த பின். அத்தன் ஆடல் கண்டபின், அடங்கலாடல் காணுமே! விதையின் உள்ளே , அந்த விதை முளைத்து, பெரிய மரமாக மாறி, அது விதை உண்டு {…}

Read More