Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 72 – கருக்குழியில் ஆசையாய்

72. கருக்குழியில் ஆசையாய் காதலுற்று நிற்கிறீர், குருக்கெடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள், இருத்துறுத்தி மெய்யினால், சிவந்த அஞ்செழுத்தையும், உருக்கழிக்கும் உம்மையும் , உணர்ந்து உணரநது கொள்ளுதே! தமிழ் மரபில் பெண்களை , ஏழ கன்னிமார்களாகவும், சக்திகளாகவும், அம்மன்களாகவும், தெய்வங்களாகவும் , காம பார்வையின்றி, உடல் கொடுத்த தேவதைகளாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 71 – திருவரங்கமும், பொருந்தி

71. திருவரங்கமும், பொருந்தி என்புருகி நோக்கிடீர், உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர். கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின், திருவரங்கம் என்று நீர் தெரிந்து இருக்க வல்லீரேல். கருப்பையில் நம் திரு உருவம் , உடலெடுக்க அரங்கேறும் இடம் திரு அரங்கம். அந்த {…}

Read More

108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?

108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு. சூரிய முழு கிரகணத்தன்று சூரியனை நிலா முழுதுமாக மறைத்து உடனே விலகுகிறது. இந்த நிகழ்வில் சரியாக நிலவின் வட்டமும், சூரியனின் வட்டமும் பொருந்துகிறது. அதை நாம் பூமியில் இருந்து பார்க்கிறோம். அப்படி சரியாக பொருந்த வேண்டும் என்றால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 70 – அறிவிலே பிறந்திருந்த

70. அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர். திரியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர். உரியிலே தயிர் இருக்க, ஊர் புகுந்து வெண்னை தேடும். அறிவிலாத மாந்தரோடு, அனுகுமாற தெங்கனே ! மனிதர்களின் அறிவினால் பிறந்த ஆகமங்களை நன்றாக ஓதுகின்றீர்கள். ஆனால் திரியாகிய நம் தலை உச்சியில் மயங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?

69. ஆத்துமா அநாதியோ? அநாத்துமா அநாதியோ? பூத்திருந்த ஐம்பொறி, புலன்களும் அநாதியோ? தாக்கம் மிக்க நூல்களும், சதாசிவம் அநாதியோ? வீக்க வந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே?. ஆத்மா, பரமாத்மா, அநாத்மா என எவருக்கும் புரியாமல், பல விளக்கங்கள், கொடுத்தாலும், யாரும் அறிந்து கொள்ள முடியாத அவை அநாதியா {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 68 – உருவும் அல்ல

68. உருவும் அல்ல ,வெளியும் அல்ல, ஒன்றை மேவி நின்றதல்ல. மருவு வாசல் சொந்தமல்ல, மற்றதல்ல , அற்றதல்ல. பெரியதல்ல , சிறியதல்ல, பேசலான தானுமல்ல, அறியதாகி நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே! இறைவனைப் பற்றிக் கூறுகிறார். அவர் உருவமல்ல, அப்படி என்றால் உருவம் இல்லாத {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 67 – சிவாயம் என்ற அக்சரம்

67. சிவாயம் என்ற அக்சரம், சிவன் இருக்கும் அக்சரம். உபாயம் என்று நம்புதற்கு , உண்மையான அக்சரம். கபாடமற்ற வாயிலை, கடந்து போன வாயுவை. உபாயமிட்டு அழைக்குமே, சிவாய அஞ்செழுத்துமே! சி-வெப்பம். வா – காற்று, யா- வெளி ம்- வெளியில் நிறைந்துள்ள -ம் எனும் ( {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 66 – ஐம்பத்தொன்றில் அக்கரம்

66. ஐம்பத்தொன்றில் அக்கரம், அடங்கலோர் எழுத்துமோ, விண் பறந்த மந்திரம், வேதம் நான்கும் ஒன்றலோ? விண் பறந்த மூல அஞ்செழுத்துலே, முளைத்ததே. அங்கலிங்க பீடமாய், அமர்ந்ததே சிவாயமே! ம் எனும் மந்திரம், அதிர்வாக , எண்ண அலைகளாகவும், இந்த உலகில் வாழும் உயிரணங்களின், அனைத்து , செய்திகளையும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 65 – இருக்க வேணும

65.இருக்க வேணும என்ற போது, இருக்கலாய் இருக்குமோ! மறிக்க வேணும் என்றலோ? மண்ணுலே படைத்தன. சுறுக்கமற்ற தம்பிரான், சொன்ன அஞ்செழுத்தையும், மறிக்கு முன் வணங்கிடீர், மருந்தெனப் பதம் கெடீர். நாம் இந்த பூமியில், எத்தனை நான் வாழ வேண்டும் என நினைத்தால், அதன்படி நம்மால் வாழ முடியுமா? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 64 – மூல நாடி

64. மூல நாடி தன்னிலே, முளைத்தெழுந்த சோதியை, நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின், பாலராகி வாழலாம், பறந்து போக யாக்கையும், ஆலம் உண்ட கண்டர் ஆனை, அம்மை ஆனை உண்மையே! நம் உடலே சாதாரணமாக, நோய்கள் இல்லாத சமயத்தில் ஒரு சூடு இருந்து கொண்டே {…}

Read More