Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 81 – சோதி ஆதி

81. சோதி ஆதி ஆகி நின்ற , சுத்தமும் பலித்து வந்து, போதியாத போதகத்தை, ஓதுகின்ற பூரணா ! வீதியாக ஓடிவந்து , விண்ணடியின் ஊடுபோய், ஆதிநாத நாதன் என்ற அனந்த காலம் உள்ளதே! சோதி (சூரியன்) ஆதி ஆகி நின்று சுத்தமாக சூடாக உள்ள அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 80 – பருகி ஓடி

80. பருகி ஓடி உம்முளே, பறந்து வந்த வெளிதனை, நிறுவியே நினைத்துப் பார்க்கில், நின் மலம் அதாகுமே! உருகி ஓடி எங்குமாய் உதயசோதி தன்னுளே, கருதடா உனக்கு நல்ல காரணம் அதாகுமே. ஆணவம், கன்மம், மாயை இவைதான் , உண்மையை அறிய விடாமல் தடுக்கும், மலங்கள். இந்தப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 79 – பாடுகின்ற தும்பருக்கன்

79. பாடுகின்ற தும்பருக்கன் அங்கநாங்கென்னெழுக்கியே, பழுதிலாத கண்ம கூட்டம், இட்ட எங்கள் பரமனே! வீடு செம்பொன் அம்பலத்தில், ஆடு கொண்ட அப்பனே! நீல கண்ட, கால கண்ட, நித்ய கல்யானனே.!. சிவத்தை கண்டு அறிவித்த சிவனைத் தான் எப்படியெல்லாம், ஆராதனை செய்கிறார். பாடுகின்றதும், நம்முடன் இனைந்திருக்கும், அருக்கனும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 78 – கான மற்ற

78. கான மற்ற காட்டகத்தில், வெந்தெழுந்த நீரு போல், ஞானமற்ற நெஞ்சகத்தில், நல்லது ஏதும் இல்லையே! ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால், தேனகத்தின் ஊரல் போல் தெளிந்ததே சிவாயமே!. அடர்ந்த காட்டினுள், காற்று அடிக்கும் பொழுது, எழும் ஓசைதான் கானம். கானம் இல்லை என்றால் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 77 – மாடு கன்று

77. மாடு கன்று செல்வமும், மனைவி மைந்தர் மகிழவே ! மாட மாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே ! ஓடி வந்து கால தூதர், சடுதியாக மோதவே! உடல் கிடந்து, உயிர் கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர்? நாம் நமது தேவை, நமது மனைவி மைந்தர் என {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 76 – ஒக்கவந்து மாதுடன்

76. ஒக்கவந்து மாதுடன், செறிந்திடத்தில் அழகிய, ஒருவராகி, இருவராகி இளமை பெற்ற ஊரிலே, அஃகனிந்து, கொன்றை சூடும் அம்பலத்தில் ‘ஆடுவார், அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே! அஃகனிந்து கொன்றை சூடும் அம்பலம், என்றால் சுழிமுனை, இதநாடி, பின்கல நாடி என ஃ போன்று மூன்று நாடிகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ

75. மிக்கசெல்வன் நீ படைத்த விறகு மேனி பாவிகாள், விறகுடன் கொளுத்தி மேனி , வெந்து போவது அறிகிலீர், மக்கள், பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம், மறலி வந்தழைத்த போது, வந்து கூடலாகுமோ!. நம் வாழ்வில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளே, கனத்துக்கு கனம் இறந்தகாலம் {…}

Read More

திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல்.

திருக்குறளில் கடவுள் வாழ்த்து 3.ம் பாடல். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடு வாழ்வார். மலர்மிசை ஏகினான் என்றால் , உயிர்கள் இந்த பூ உலகில் மலரத் தேவையான நாதத்தை, பெரு வெடிப்பான சிவத்திலிருந்து ஏகியவன் இறைவன். அதை இசை என்பதாக இங்கு திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 74 – மண் கலம்

74.மண் கலம் கவர்ந்த போது, வைத்து வைத்து அடுக்குவர். வெண்கலம் கவர்ந்த போது, நாறும் என்று பேணுவார். தன் கலம் கவர்ந்த போது நாறும் என்று போடுவார். என் கலந்து நின்ற மாயம் , என்ன மாயம்? ஈசனே !. நம்மை கவர்ந்த மண் கலம் ஏதாவது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 73 – மண்ணிலே பிறக்கவும்

73. மண்ணிலே பிறக்கவும், வழக்கலாது உறைக்கவும், எண்ணிலாத கோடி தேவர், என்னது உன்னது என்னவும். கண்ணிலே கண் மனி இருக்க, கண் மறைந்தவாறு போல், எண்ணில் கோடி தேவரும் இதன் கண்ணால் விழிப்பரே. இந்த பாடலில் இறைவனைப் பற்றி குறிப்பு தருகிறார். இந்த மண்ணில் பிறந்திட வைத்து, {…}

Read More