சிவவாக்கியம் பாடல். 289 – அக்கரந்த அக்கரத்தில்
- September 5, 2024
- By : Ravi Sir
289. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம். சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும், செக்கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிராண், உட்கரந்து நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே? அக்கரந்த அக்கரத்தில் என்றால், அண்ட வெடிப்பு நடந்து இப்பொழுது அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களும், அழுத்தம் காரணமாக வெடித்து {…}
Read More