Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல். 289 – அக்கரந்த அக்கரத்தில்

289. அக்கரந்த அக்கரத்தில் உட்கரந்த அக்கரம். சக்கரத்து சிவ்வை உண்டு செம்புலத்திருந்ததும், செக்கரந்த எண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிராண், உட்கரந்து நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே? அக்கரந்த அக்கரத்தில் என்றால், அண்ட வெடிப்பு நடந்து இப்பொழுது அண்டத்தில் உள்ள அனைத்து பொருட்களும், அழுத்தம் காரணமாக வெடித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 288 – அஞ்சு கோடி

288. அஞ்சு கோடி மந்திரம், அஞ்சுலே அடங்கினால், நெஞ்சு கூற உம்முளே, நினைப்பதோர் எழுத்துளே, அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால், அஞ்சும் ஓர் எழுத்ததாய் அமைந்ததே சிவாயமே!. அஞ்சு கோடி மந்திரம் என்றால் , நம் உடல் கருவாகி, உருவாகி, சிதையும் வரை நம் உடலின் {…}

Read More

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP (Sep 21-22)

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP Chief guest: (Mr. Ravi Ayya) CONTACT:Cell: +91-8870666966 ENTRY FEE: Rs.500 (Food & Accommodation) Date : Setember 21 & 22 2024 Event: https://www.anatomictherapy.org/event_categorydetail/74 Map location: https://maps.app.goo.gl/qS3Hroh6N8C2mEU59 ADDRESS:Nistai International Lifestyle CentreNo-276, Sivakanya {…}

Read More

march – 22 2020 வரை வாணம் , பார்த்தால் , புரிந்து விடும்.

இந்த இரண்டும் , Corona என்று அவசர குடுக்கைகளால் ‘ வேண்டுமென்றே , பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இராவாணன் – Corona Australisis . இந்திரன் – Corona Bororisis. போன வருடமும் இந்த வருடமும் – இந்த இரு Coastallation – அதிகாலை 5.30 மணிக்கு எழுந்த {…}

Read More

வான் பார்த்தல்

               

Read More

தமிழ் எழுத்துக்கள்

நன்றி .அதே போல் , உயிர் எழுத்து , மெய் எழ்த்து ஒலிகளில் , ஏதாவது 12 – 18 இதில் ஏதாவது மாற்றம் இருந்ததா ,? எனவும் சரிபார்க்கலாம். இந்த 12 – 18 ஒலிகள் எப்பொழுதிலிருந்து , ஒலிக்கிறது எனவும் , தரவுகள் இருந்தால் {…}

Read More

ராவாணன் மகன் இந்திரன்

ராவாணன் மகன் இந்திரன். அவர் ஐந்திறன் கொண்டவர். அதை ஜீம் பூம் பா , கதைகள் மூலம் ஊதியவர்கள், கொச்சைப்படுத்தி , இந்திரஜித் என கதைகளில் , இருவராக்கி , அதெல்லாம் இல்லை. நெய்தல் கடவுள் இந்திரன் என்பதற்கு என்ன காரணம் , என்றால் , காந்தம் {…}

Read More

வானம், பூமி

[02/02, 08:18] : சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா? அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா?

Read More