சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்
- August 17, 2024
- By : Ravi Sir
139. உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்கனே? பொருத்தி வைத்த போதமும் பொருந்துமாறு தெங்கனே? குருத் துருத்தி வைத்த சொல் குறித்துனர்ந்து கொள்ளுமே ! தந்தையின் விரைப் பையில், மூன்று வளையமாக சுனங்கு போல் உள்ள சோதி உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? {…}
Read More