Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 139 – உருத்தரிப்பதற்கு முன்

139. உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? கருத்தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்கனே? பொருத்தி வைத்த போதமும் பொருந்துமாறு தெங்கனே? குருத் துருத்தி வைத்த சொல் குறித்துனர்ந்து கொள்ளுமே ! தந்தையின் விரைப் பையில், மூன்று வளையமாக சுனங்கு போல் உள்ள சோதி உருத்தரிப்பதற்கு முன் உடன் கலந்ததெங்கனே? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 138 – அம்மை அப்பன்

138. அம்மை அப்பன் அப்பு நீ அறிந்ததே அறிகிலீர். அம்மை அப்பன் அப்பு நீ அரி அயன் அரனுமாய், அம்மை அப்பன் அப்பு நீ ஆதி ஆதி ஆன பின். அம்மை அப்பன் நின்னை அன்றி யாருமில்லை ஆனதே. அப்பு என்றால் நீர்மம். அம்மை அப்பன் அப்பு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 137 – நாலிரண்டு மண்டலத்துள்

137. நாலிரண்டு மண்டலத்துள், நாதன் நின்றது எவ்விடம்? காலிரண்டு மூல நாடி கண்டதிங்கு ருத்திரன். சேர் இரண்டு கண் கலந்து , திசைகள் எட்டும் மூடியே. மேலிரண்டு தான் கலந்து வீசியாடி நின்றதே ! இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன், நாலிரண்டு மண்டலம்-4 x {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 136 – எட்டு மண்டலத்துலே!

136. எட்டு மண்டலத்துலே ! இரண்டு மண்டலம் வளைத்து, இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம். தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம். நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே! எட்டு மண்டலம் என்றால் 1. நட்சச்திர மண்டலம். 2. சூரிய மண்டலம். 3. சந்திர மண்டலம். {…}

Read More

கர்ப்போட்ட காலம் குறிப்பு

6/12/2022 செவ்வாய் கிழமை மார்கழி – 14 அன்று காலை 6 மணியிலிருந்து சூரியன் , அனுசம் நல் சித்திரத்திலிருந்து கேட்டை நல் சித்திரத்தில் நுழைகிறது. செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம் ஆரம்பம். அன்றிலிருந்து 14 நாட்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 135 – காலை மாலை

135. காலை மாலை நம்மிலே கலந்து நின்ற காலனார். மாலை காலையாய்ச் சிவந்த மாயமேது ? செப்பிடீர். காலை மாலை அற்று நீர் கருத்திலே ஒடுங்கினால். காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே! மாலை காலையாய் சிவந்த மாயமேது செப்பிடீர் என்றால், சூரியன் மாலையில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 134 – நூறு கோடி

134. நூறு கோடி ஆகமங்கள் , நூறு கோடி மந்திரம். நூறு கோடி நாளிருந்து , ஒதினாலும் என் பயன் ? ஆறும் ஆறும் ஆறுமாய் , அகத்தில் ஓர் எழுத்துமாய், ஏறுசீர் எழுத்தை ஓத , ஈசன் வந்து பேசுமே!. நம் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

133. சித்தர் ஓதும் வேதமும், சிறந்த ஆகமங்களும், நட்ட காரணங்களும், நவின்ற மெய்மை நூல்களும், கட்டி வைத்த போதகம் , கதைக்குகந்த வித்தெலாம். பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின். இறைவனை அடைய நம் சித்தர்கள் , ஓதிய வேதங்களும், சிறந்த ஆகமங்களும், நடுகல் வைத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

132. வேனும் வேனும் என்று நீர், வீண் உழன்று தேடுவீர், வேனும் என்று தேடினாலும் உன்னதல்லதில்லையே! வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்த பின், வேனுமென்ற அப்பொருள் விரைந்து காணலாகுமே! இறைவனை அடைய வேண்டி வேனும் வேனும் என்று வீண் உழன்று தேடுவீர், அவனை அடைய வேண்டித் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று

131. தூமை அற்று நின்றல்லோ , சுதீபம் உற்று நின்றது. தான்மை அற்று, வாண்மை அற்று , சஞ்சலங்கள் அற்று நின்ற ! ஆண்மை அற்று நின்றலோ? வழக்கமற்று நின்றது. தூமை தூமை அற்ற காலம், சொல்லும் அற்று நின்றதே!. திருமணம் ஆகும். வரை மாதம் மாதம் {…}

Read More