Author: Ravi Sir

நெல் தேக்கி வைக்கும் முறை

*இதுதான் நமது முந்தைய பாரம்பரிய நெல் தேக்கி வைக்கும் முறை.இப்படி வைக்கும் போது இது எத்தனை வருடமானாலும் சுமார் மூன்று நான்கு ஐந்து வருடம் வரை ஒன்றும் செய்யாது முளைக்காது.* *இதனை வெளியில் எடுத்து லேசாக காயவைத்து திரும்பவும் நாற்று பாவுவார்கள்.* *இதில் அந்தந்த ஊர் வழக்கப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்

162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில். உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில். அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில் திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !. நம்மிடம் கேள்வி கேட்டுவிட்டு அவரே அதற்கு பதிலும் கூறுகிறார். கருத்தரிக்கும் முன்னரே நம் உடல் உருவாகி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 161 – கருத்தரிக்கும் முன்னெலாம்

161. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்றது எவ்விடம்.? உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது எவ்விடம்.? அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்? திருக்கருத்துக் கொண்டதோ? சிவாயம் என்று கூறுவீர். ஆண் பெண் இனைதல் நடைபெறும் இடமான மூலாதாரத்தை திருவரங்கம் என்று கூறுவார் சிவவாக்கியர். அப்படி நம் உடல் {…}

Read More

இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது

நாம் என்னதான் விண்ணியல் கணக்குகள் மூலம் விளங்கிகொண்டாலும், இயற்கை தனது இயல்பில் எளிமையாக விளக்கிவிடுகிறது

Read More

சிவவாக்கியம் பாடல் 160 – நெற்றியில் இயங்குகின்ற

160. நெற்றியில் இயங்குகின்ற நீளமாம் விளக்கினை, உய்த்துணர்ந்து பாரடா, உள்ளிருந்த சோதியை, பக்தியில் தொடர்ந்தவர், பரமபதம் அதானவர், அத்தலத்தில் இருந்த பேர்கள், அவர் எனக்கு நாதனே ! நெற்றியில் இயங்குகின்ற நீளமா விளக்கினை என்றால் , ஐந்து புலன்களும் , இனையும் நெற்றியில் மனமாக , நீளமாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 159 – நீரையள்ளி நீரில்விட்டு

159. நீரையள்ளி நீரில்விட்டு நீநினைத்த காரியம் ஆரையுன்னி நீரெலா மவத்திலே யிறைக்கிறீர் வேரையுன்னி வித்தையுன்னி வித்திலே முளைத்தெழுந்த சீரையுன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம். விதைகள் காய்ந்த நிலையில் வெப்பத்தை உள் அடக்கி , அந்த விதையில் முளைக்க உள்ள உயிரின், வளர்ச்சியின் அத்தனை தகவல்களையும், சேகரித்து வைத்திருக்கும். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 158 – நெத்திபத்தி உழலுகின்ற

158. நெத்திபத்தி உழலுகின்ற நீலமா விளக்கினைப் பத்தியொத்தி நின்றுநின்று பற்றறுத்தது என்பலன் உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேலொளி அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே. நெத்தியில், புருவ மத்தியில் , மனமாக உழலுகின்ற நீலமா விளக்கினை அனையாத அதாவது, எண்ணங்கள் நிற்காமல் உதித்து இயங்கும் , மனத்தைத்தான் அப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 157 – பார்த்தது ஏது

157. பார்த்தது ஏது பார்த்திடில், பார்வை ஊடு அழிந்திடும். கூத்ததாய் இருப்பிரேல், குறிப்பில் அச் சிவம் அதாம். பார்த்த பார்த்த போதெலாம், பார்வையும் இகந்து நீர். பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர், பிறப்பிலே. பார்த்தது ஏது பார்த்திடில் என்றால், நம் கண்களால் பார்த்து அதை அடையாளம் கானகூடிய {…}

Read More

வட செலவு தொடக்கம்

வட செலவு தொடக்கம் சனவரி 14 இல் இருந்து திசம்பர் 22 வடசெலவு தொடங்குகிறது என்பது உண்மை. இனி ஒவ்வொரு ஆண்டும் தனுசு சங்கராந்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை. பழய மாதக்கணக்குப்படி தனுசு ஒன்றில் தான் மார்கழி மாதப்பெயர் இருந்தது அதனால் மார்கழி ஒன்று அன்றே {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 156 – அக்கரம் அனாதியோ?

156. அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ?. புக்கிருந்த பூதமும், புலன்களும் அனாதியோ? தர்க்கமிக்க நூல்களும், சாத்திரம் அனாதியோ? தர்ப் பரத்தை ஊடறுத்த , சற்குரு அனாதியோ? அக்கரம் என்றால் , நம் அண்டம் மலர்ந்த போது, நான்கு கரங்களாக , பரந்து விரிந்தது அனாதியோ?. ஆ என்றால் {…}

Read More