Author: Ravi Sir

பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.

பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும். நம் கனியர்கள் . இந்த சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் குறித்துக் கொடுத்த்து விடுவார்கள்.. ஆனால் இந்த சித்திரை – 1 ஐ சூரிய நகர்வை புரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு (60 -72) {…}

Read More

இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்

இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன், காட்சி 1: சூரியன் நிலையாக இருக்கிறது காட்சி 2: சூரியன் 0° பாதையில் சுற்றுகிறது காட்சி 3: சூரியன் சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றுகிறது, அதற்கு ஏற்றாற் போல் பூமியின் சாய்ந்த {…}

Read More

நாம் உணர்ந்த ஆடி 1

நாம் உணர்ந்த ஆடி 1 எங்கள் பகுதியில் உணரவைக்கப்பட்டு இன்று ஆடி1 தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடபட்டது (சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் ஆடி மாதம் பிறப்பை வரவேற்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாகும்) இந்த பண்டிகை காவிரி நதி பாயும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது {…}

Read More

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை. அந்த நீருழியில் இப்போது கொழும்பு எனும் இருக்கும் ஊரிலிருந்து 60 km வரை இருந்தது. தமிழ்நாட்டின் கரையும் இலங்கையின கரையும் சேர்ந்து 60 70 km நிலப்பரப்புடன் இணைந்து இருந்தது. அப்பொழுது பூம்புகார் ஊர் கடலின் {…}

Read More

நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி சமநாள் இருக்கும்

நம் சித்தரியல் நாட்காட்டி தற்போது ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளி அதாவது சமநாளில் இருந்து ஒரு நாள் தள்ளி சித்திரை – 1 கொண்டாடுவோம். அப்பொழுது கணியர்கள் பருவங்களுக்கு ஒரு நாள் கழித்து நாள் குறிப்பார்கள். ஏனென்றால் பருவங்கள் எப்பொழுதும் சம {…}

Read More

ராகு என்றால் சூரிய கிரகணம்.

ராகு என்றால் சூரிய கிரகணம். அது அமாவாசையில் நடக்கும். அன்று நிலவின் நிழல் பூமியின் மேல் விழும். மற்ற அமாவாசைகளில் சூரியன் பட்டு நிலவின் நிழல் இருக்கும் ஆனால் அது பூமியின் மேல் விழாது. விலகி சென்று விடும். சூரிய கிரகணத்தன்று 420 வருடங்களுக்கு முன்னாள் கோயில் {…}

Read More

கர்ப்போட்ட காலத்தில் நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் பார்க்க வேண்டும்

கர்ப்போட்ட காலத்தில் தொடுவானங்களை குறிக்கக் கூடாது. நம் தலைக்கு மேல் உள்ள வானத்தில் என்ன மேகம் வருகிறது. கொடிமரத்தில் கட்டிய கொடியில் காற்று எத்திசையிலிருந்து எந்த திசைபை நோக்கி அடிக்கிறது என கவனித்து அதை குறிக்க வேண்டும். தலைக்கு மேல் உள்ள வானத்தில் முதல் 102 நிமிடங்களை {…}

Read More

ராகுவின் திசை – 18 வருடம்.

ராகுவின் திசை – 18 வருடம். அதாவது ராகு (சூரிய கிரகணம்) நடைபெறுவது பூமிக்கும் வெள்ளி கோளுக்கும் இடையே சூரியன் வெட்டுப் புள்ளியில் சந்திக்கும் போது சூரிய கிரகணம் அது இந்த முறை சித்திரையில் மீன ராசியில் வந்தால் 6 மாதம் கழித்து கன்னியில் வரும் அடுத்த {…}

Read More

மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.

மேஷம் தான் முதல் வீடு இது பிரபஞ்ச விதி, இதை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற கூடாது.வின் ஞான / மெய் ஞான விளக்கங்கள் இந்த பதிவில் விளக்கியுளேன்.இந்த தத்துவம் விளங்கினாள் அனைத்தும் விளங்கிவிடும்இதில் பஞ்ச பூத தத்துவம் / ராசி பஞ்ச பூத தொடர்பு தன்மை {…}

Read More

நாழிகை கணிதவியல்

மேசம் – 4.1/4 நாழிகை ரிதபம்-4 3/4 நாழிகை மிதுனம் 5 1/ 4 நாழிகை கடகம் 5 1/2 நாழிகை சிங்கம் 5 1/2 நாழிகை கன்னி 5 நாழிகை துலாம் 5 நாழிகை விருட்சிகம் 5 1/4 நாழிகை தனுசு 5 1/2 நாழிகை {…}

Read More