சிவவாக்கியம் பாடல் 188 – முட்டு கண்ட
- August 18, 2024
- By : Ravi Sir
188. முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல் முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!! தாய் வயிற்றில் கருமுட்டையை எட்டிய விந்து முளைத்து எழுந்து சீவனாகியது. அந்த சீவனை {…}
Read More