சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்
- August 18, 2024
- By : Ravi Sir
204. அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே. உன்னை தொக்கு உழலும் தூமை உள்ளுலே அடங்கிடும். பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!! முன்னையே அவதரித்த சுக்கிலம், அன்னை கர்ப்பத் தூமையில் (கருமுட்டையில்) தரித்ததும் பனித்துளி போலாகுமே. அப்பாவின் விதைப்பையிலிருந்து சுக்கிலத்தில் {…}
Read More