Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 204 – அன்னை கர்ப்பத்

204. அன்னை கர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம் முன்னையே தரித்ததும் பனித்துளி போலாகுமே. உன்னை தொக்கு உழலும் தூமை உள்ளுலே அடங்கிடும். பின்னையே பிறப்பதும் தூமை காணும் பித்தரே!! முன்னையே அவதரித்த சுக்கிலம், அன்னை கர்ப்பத் தூமையில் (கருமுட்டையில்) தரித்ததும் பனித்துளி போலாகுமே. அப்பாவின் விதைப்பையிலிருந்து சுக்கிலத்தில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 203 – அள்ளி நீரை

203. அள்ளி நீரை இட்டதே, அங்கையில் குழைத்ததேது? மெல்லவே முனுமுனுவென்று விளம்புகின்ற மூடர்கள். கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது? மெல்லவே குருக்களே விளம்பி பீடீர் விளம்பிடீர்! அங்கை என்றால் உள்ளங்கை. உள்ளங்கையில் அள்ளி நீரை விட்டு குழைத்து உடல் முழுதும் பூசி , மெல்லவே {…}

Read More

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல்

மார்கழி மாதம் கர்போட்டம் காணுதல் : 1. 03 Dec 2023 | மார்கழி 11 அன்று இரவு 10 மணியிலிருந்து மேகம் பார்க்க தொடங்குங்கள். 2. காற்றின் போக்கு, காற்றின் ஈரப்பதம் புரிந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள். 3. ஒவ்வொரு பொழுதும் மாறும் போது {…}

Read More

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.

கர்ப்போட்டம் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்.வானில் நம் தலைக்கு மேல் உள்ள நிகழ்வுகளை குறிப்பு எடுக்க வேண்டும்.காற்றின் திசைகளை குறிப்பு எடுக்க வேண்டும். நீங்கள் பார்க்க போகும் கர்போட்டம் மழையை மட்டும் கணிப்பதற்கல்ல, ஆறு மாதத்திற்க்கான வெய்யில், மழை, பனி போன்ற அனைத்து காலநிலைகளையும் ஆறு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 202 – ஒன்பதான வாசல்தான்ஒழியும்

202. ஒன்பதான வாசல்தான்ஒழியும் நாள் இருக்கையில், ஒன்பதான ராம ராம ராம என்னும் நாமமே வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பதாம். அன்பரான பேர்கள் வாக்கில் ஆழ்ந்தமை(ஐ)ந்து இருப்பதே! ஒன்பது வாசல்கள் கொண்ட நமது உடல் அழியும் நாள என்று ஒன்று உண்டு. ஒன்பதான ராம {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 201 – அக்கரம் அனாதியோ

201. அக்கரம் அனாதியோ ஆத்துமா அனாதியோ புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ தக்க மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ மிக்க வந்த யோகிகாள் விரித்துறைக்க வேணுமே! நம்முடைய அண்டம் மலர்ந்து நான்கு கரங்களாக விரிந்து பரவியது. அந்த நான்கு கரத்தில் தெற்கில் அமைந்த ஒரு கரத்தில் நம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 200 – ஆதரித்த மந்திரம்

200. ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும் மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை ஏதுபுக்கொளித்ததோ ? எங்கும் ஆகி நின்றதோ சோதி புக்கொளித்திடம் சொல்லடா சுவாமியே! நித்திரை என்றால் என்ன ? நனவு நிலை – நாம் விழித்திருக்கும் போது இயங்கும் நிலையில் 35 கருவிகள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 199 – அஞ்செழுத்தும், மூன்றெழத்தும்

199. அஞ்செழுத்தும், மூன்றெழத்தும் என்றுரைத்த அன்பர்காள். அஞ்செழுத்து, மூன்றெழுத்தும், அல்ல காணும் அப்பொருள். அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து, ஒள எழுத்து அறிந்த பின் அஞ்செழுத்து ஒள வின் வண்ணம் ஆனதே சிவாயமே! ஒள எனும் எழுத்த்தில் உள்ள ள என்பது கொம்புகால் என்று அதன் வடிவம் இப்பொழுது உள்ள {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 198 – அங்க லிங்க

198. அங்க லிங்க பீடமும், அசைப மூன்று எழுத்தினும், சங்கு சக்கரத்திலும், சகல வானகத்திலும், பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சிடும், சங்கு நாத ஓசையும், சிவாயம் இல்லதில்லையே! அரு உருவமான அங்க லிங்க பீடமும், அ உ ம் எனும் ஓம் என்ற மூன்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 197 – ஐயிரண்டு திங்களாய்

197. ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான் கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ரச கந்தமும் துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே! மாதா மாதம் வெளியேறும் தூமை கருத்தங்கியவுடன் 5 x 2 = 10 (மாதங்கள் ) திங்களாய் அடங்கி {…}

Read More