Author: Ravi Sir

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா பூமியில் இருந்து தான் நாம் பார்க்க முடியும். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது. 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் அனைத்துக் கோள்களும் , சூரியனும் செல்கிறது. ஓரிரு திகிரி தான் வித்தியாசம் தெரிகிறது. சூரியனுடைய பாதை என்பது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 259 – ஆறும் ஆறும்

259. ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், ஏறு சீர், இரண்டு மூன்றும், ஏழும் ஆறும் எட்டுமாய் . வேறு வேறு ஞானமாகி, மெய்யினோடு பெய்யுமாய். ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே! ஆறும் ஆறும் ஆறுமாய் 666 – என்பது முருகனை {…}

Read More

பூமி வடக்கு தெற்காக 10 டிகிரி சாய்ந்து இருந்தால் எப்படி வடக்கு தெற்காக இரண்டு பக்கமும் 24 டிகிரி சூரியன் ஓட்டத்தை பார்க்க முடிகிறது? தெற்கு பக்கம் சற்று குறைவான டிகிரி மட்டுமே தெரிய வேண்டும் அல்லவா!

24 திகிரி தெற்கில் மகர ரேகையில் உதித்து மகர ரேகையில் மறைகிறது.. ஆனால் உச்சிக்கு வர வர வடக்கில் 10 திகிரி சாய்ந்து விடுகிறது. அதனால் தான் அண்டார்டிகாவில் 3 கி.மீ. உயர பணிமலைகள் உள்ளது. ஏனெனில் 24 திகிரியில் எழுந்தாலும் வெயில் தாக்கம் 14 திகிரி {…}

Read More

உகாதி வாழ்த்துக்கள்

9/4/2024 சமநாளுக்கு அருகில் உள்ள அமாவாசையின் அடுத்த நாள் உகாதி வருசத்திற்கு 365 நாட்கள் என்பது அவர்களுக்குப் பொருந்தாது. உகாதி வாழ்த்துக்கள்.

Read More

சிவவாக்கியம் பாடல் 258 – ஐந்தும் ஐந்தும்

258. ஐந்தும், ஐந்தும், ஐந்துமாய் , அல்லவற்றுள் ஆயுமாய், ஐந்து , மூன்றும், ஒன்றுமாகி நின்ற ஆதி தேவரே. ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்து நின்ற நீ, ஐந்தும் ஐந்தும் மாயன் உண்மை யாவர் காண வல்லரே! வாயு, தேயு, பாயு, ஆயு- இவையெல்லாம் என்ன..? {…}

Read More

19 ஏப்ரல் – 8 . அக்னி வெயில் ஆரம்பித்தது

இன்று சித்திரை – 19 ஏப்ரல் – 8 2024. அக்னி வெயில் ஆரம்பித்து இன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது. தென்னந் தோப்புக்குள் நடந்து சென்று தண்ணீர் பாய்க்கவே சிரமமாக உள்ளது. காலையில் பழையதும், மதியம், மோர் கலந்த கேப்பை கூழ், மோர்மிளகாய் என சாப்பிட்டால் தான் {…}

Read More

15 x 111 K.M தூரம் வந்து விட்டோம் என்று அர்த்தம். 111 km என்பது ஒரு திகிரி தூரம்

நான்கு விரலும் சேர்த்து 60 நிமிடம். ஒரு திகிரி நகர்வுக்கு நான்கு நிமிடம் என்றால், 60 நிமிடத்திற்கு 15 திகிரிகள் ஆகும். நான்கு விரல் 60 நிமிடம் என்றால். வடக்கே பயணம் செய்யும் போது தொடுவானத்தில் இருந்து எவ்வளவு விரல் மேலே துருவ விண்மீன் தெரிகிறதோ அவ்வளவு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 257 – மூன்று முப்பத்தாறினோடு

257. மூன்று முப்பத்தாறினோடு, மூன்று மூன்று மாயமாய், மூன்று முக்தி ஆகி மூன்று , மூன்று மூன்று மூன்று மாய், தோன்று சோதி மூன்ற தாய், துலக்கமில் விளக்கதாய், என்றன் நாவினுள் புகுந்த தென்கோல நம் ஈசனே. மூன்று முப்பத்தாறினோடு என்றால் 3 x 36 = {…}

Read More

குறளில் 20 வீடுகளால், பெருக்குகிறோம்! தெளிவு கொடுங்கள்!

மகேஷ் Mahesh தெய்வ D: இங்கு குறளில் 20 வீடுகளால், பெருக்குகிறோம்! தெளிவு கொடுங்கள்! Govindarajan Ravichandran: 360 திதிரியை 20 வீடு X 18 படி = 360 திகிரி. எப்படி ஒரு ராசிக்கு = 30 திதிரியோ, அது போல ஒரு வீட்டுக்கு 18 {…}

Read More