சிவவாக்கியம் பாடல் 262 – வாசியாகி நேசமொன்றி
- August 24, 2024
- By : Ravi Sir
262. வாசியாகி நேசமொன்றி வந்த அதிர்ந்ததென்னக? நேசமாக நான் உலாவ நன்மை சேர்ப்பவங்களில், வீசி மேல் நிமிர்ந்த தோளில் இல்லையாக்கினாய்கழல். ஆசையாய் மறக்கலாது, அமரராகலாகுமே! பதட்டமில்லாமல் மனம் அமைதியாக , மூச்சை சீராக உள்ளே வெளியே தானாக நடப்பதை கவனித்தால் வாசி வசப்பட்டு நேசமொன்றி என் அகத்தில் {…}
Read More