Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 231 – கண்ணிலே இருப்பனே

231. கண்ணிலே இருப்பனே, கருங்கடல் கடைந்த மால், வின்னிலே இருப்பனே, மேனி அங்கு நிற்பனே! தன்னுளே இருப்பனே ! தராதலம் படைத்தவன், என்னுலே இருப்பனே எங்குமாகி நிற்பனே! கண்ணிலே ஒளியாக வரும் ஒளியினைக் கொண்டு அனைத்து வடிவங்களையும், அடையாளம் கண்டு கொள்கிறோம் . அந்த ஒளியாக இருப்பவன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 230 – பிறப்பதும் இறப்பதும்

230. பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும், மறப்பது, நினைப்பது மறந்ததை தெளிந்ததும், துறப்பதும், தொடுப்பதும், சுகித்து வாரி உண்பதும், பிறப்பதும், இறப்பதும் பிறந்து வீடடங்குமே! பதி, பசு, பாசம் எனும் மூன்று பொருள்கள் தான் இவ்வுலகில் உள்ளன. அதில் பதி என்பது இறைவன். பசு என்றால் உயிர்கள், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 229 – அருவாமாய் இருந்த

229. அருவாமாய் இருந்த போது, உன்னை அன்று அறிந்திலேன். உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன். உருவினால் தெளிந்து கொண்டு கோதிலாத ஞானமாம், பருவமான போதலோ பரப்பிரம்மம் ஆனதே!. நான் அருவமாக இருந்த போது என்றால் இந்த உடல் இல்லாமல் உயிராக இந்த உலகில் ஒளியாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 228 – நாலதான யோனியுள்

228. நாலதான யோனியுள், நவின்று நின்று ஒன்றதாய், ஆறதான வித்துலே அமர்ந்து ஒடுங்குமாறு போல், சூலதான உட் பலன் சொல்வதான மந்திரம், மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!. இந்த உலகில் உள்ள உயிரினங்களை நான்கு விதமான யோனி பேதங்களாக பிரிக்கலாம். 1. உப்புசத்தில் (வெப்பத்தில்) பிறக்கும் உயிரினங்கள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 227 – பண்ணி வைத்த

227. பண்ணி வைத்த கல்லையும் பழம் பொருளதென்று நீர் எண்ணமுற்று என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் . பண்ணவும் படைக்கவும் படைத்து வைத்து அழிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுண்ணுமே. பண்ணி வைத்த கல்லையும் என்றால் , கொடிமரம் நட்டு அதன் சமநாள் நிழலின் கோட்டில் அடையாளமிட்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 225 – அண்டம் ஏழும்

225. அண்டம் ஏழும் உழலவே, அனந்த யோனி உழலவே’ பண்டை மால் அயனுடன் பரந்து நின்று உழலவே, எண் திசை கடந்து நின்று இருண்ட சக்தி உழலவே , அண்டரண்டம் ஒன்றதாய் ஆதி நட்டம் ஆடுமே: நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது என நம் தமிழ் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 224 – நல்ல மஞ்சனங்கள்

224. நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி ஆடி ஓடுறீர். நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதனுண்டு நம்முளே. எல்லை மஞ்சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால், தில்லை மேவு சீவனும் சிவ பதத்துள் ஆடுமே! மஞ்சனம் என்றால் திருக்குட நீராட்டு . கோயில்களில் அபிசேக ஆராதனை என வகை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 223 – விழித்த கண்

223. விழித்த கண் குவித்த போது, அடைந்த ஓர் எழுத்தெலாம் , விளைந்து விட்ட இந்திரசால வீடதான வெளியிலே, அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே! விழித்த கண் குவித்த போது என்றால் நாம் தியானத்தில் அமர்ந்து கண் விழித்த நிலையில் குவித்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 222 – சூழித்தோர் எழுத்தை

222. சூழித்தோர் எழுத்தை உன்னி சொல்லு நாடி ஊடு போய். துன்பம் இன்பமும் கடந்து சொல்லு நாடி ஊடு போய். அழுத்தமான அக்கரத்தின் அங்கியை எழுப்பியே ! ஆறு பங்கையும் கடந்து அப்புறத்து வெளியிலே. சொல்லு நாடி ஊடு போய் என்றால் நமக்கு மட்டும் புரிவது மத்திமை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 221 – வானிலாதது ஒன்றுமில்லை

221. வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில் ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில் நாணிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாதது ஒன்றுமே தயங்கி ஆடுகின்றதே வானம் எனும் வெளி இல்லா விட்டால் எந்த பொருளும் இருக்காது, வானுமே இருக்க முடியாது. ஊன் என்றால், உணவு, உடம்பு என்று பொருள்படும். {…}

Read More