சிவவாக்கியம் பாடல் 231 – கண்ணிலே இருப்பனே
- August 18, 2024
- By : Ravi Sir
231. கண்ணிலே இருப்பனே, கருங்கடல் கடைந்த மால், வின்னிலே இருப்பனே, மேனி அங்கு நிற்பனே! தன்னுளே இருப்பனே ! தராதலம் படைத்தவன், என்னுலே இருப்பனே எங்குமாகி நிற்பனே! கண்ணிலே ஒளியாக வரும் ஒளியினைக் கொண்டு அனைத்து வடிவங்களையும், அடையாளம் கண்டு கொள்கிறோம் . அந்த ஒளியாக இருப்பவன் {…}
Read More