Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 264 – அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும்

264. அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள், அஞ்செழுத்து , மூன்றெழுத்து அல்ல கானும் அப்பொருள். அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி ஒள எழுத்தறிந்த பின், அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் ஒள உபாயம் சிவாயமே! நாம் இந்த கானக் கூடிய உடல் அஞ்செழுத்தும் (நமசிவாய) மூன்றெழுத்துக்களால் (அ, உ, ம்) ஆனது என்று {…}

Read More

16/04/2024 மழை நீரையை எதிர்த்துதொட்டிகளை சுத்தம்

மழையை எதிர் பார்த்து மழைநீர் பிடித்து வைக்க தொட்டிகளை சுத்தம் செய்து காத்திருக்கிறோம். 16/4 | 20 24 இரும்பரையின் செங்குத்து கதிர் நாள் நிகழ்வு இன்று நடந்தது. இரும்பறையின் உச்சி நேரமும்(12.20), உச்சி நாளும் ( சித்திரை 30 / ஏப்ரல் 19) சூரியனால் அறியப்பட்டது. {…}

Read More

18/04/2024

 

Read More

இன்று சித்திரை 29. (ஏப்ரல் 18) இன்னும் சூரியன் மீனத்தில் தான் உள்ளது

இன்று சித்திரை 29. (ஏப்ரல் 18) இன்னும் சூரியன் மீனத்தில் தான் உள்ளது. நாளை மறுநாள் தான் மேசராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும். இன்னும் அக்னி நட்சத்திரம் 10 நாட்கள் இருக்கிறது. இப்பொழுது காற்று தெற்கில் இருந்து அடிக்கடி தென்றல் காற்று வீசுகிறது. இந்த சித்திரை மாதம் 30 {…}

Read More

செங்குத்துக் கதிர்நாள்

16/4/2024 10 am இன்று முதல் எங்கள் ஆழியாறு பகுதியில் என்று செங்குத்துக் கதிர்நாள் (நிழவில்லா நாள்) (No shadow day) என்று தினமும் பார்க்க இருக்கிறோம். அதை சிறிய பாத்திரங்களைக் கொண்டு எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதை வைத்து நம் நட்டு வைத்த குச்சி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 287 – சான் இரு

287. சான் இரு மடங்கினால், சரிந்த கொண்டை தன்னுளே! தேனி அப் பதிக்குளே, பிறந்து, இறந்து உழலுவீர். கோனியான ஐவரை, துறந்தருக்க வல்லீரேல், காணி கண்டு கோடியாய் கலந்ததே சிவாயமே ! சான் என்றால் கட்டை விரலின் நுனியிலிருந்து சுண்டு விரலின் நுனி வரை உள்ள நீளம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 286 – வேதம் ஒன்று

286. வேதம் ஒன்று கண்டிலேன் , வெம்பிறப்பு இலாமையால், போதம் நின்ற வடிவதாய் , புவனமெங்கும் ஆயினாய், சோதியுள் ஒலியுமாய், துரியமோடு அதீதமாய், ஆதிமூலம் ஆதியாய், அமைந்ததே சிவாயமே! வேதம் ஒன்று என ஏன் கூறுகிறார்.. வேதம் நான்கு தானே!. நான்கு வேதங்களில் முதன்மையானது அதிர்வு வேதம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 263 – எளியதான காயம்

263. எளியதான காயம் மீதில் எம்பிரான் இருப்பிடம். அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும், கொளுகையான சோதியும், குலாவி நின்றது அவ்விடம். வெளியதாகும். ஒன்றிலே விளைந்ததே சிவாயமே! எளியதான காயம் என்றால் இந்த உடல் மிகவும் எளிமையாகத் தான் உருவாக்கப்படுகிறது. நம் சிற்றம்பலமாக இருக்கக்கூடிய தலையில் உருவாகிய அ {…}

Read More