Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 238 – சக்தி நீ!

238. சகதி நீ! தயவு நீ! தயங்கு சங்கின் ஓசை நீ ! சித்தி நீ! சிவமும் நீ! சிவாயமாம் எழுத்து நீ! முக்கி நீ! முதலும் நீ! மூவரான தேவர் நீ ! அத்திறமும் உம்முளே! அறிந்துணர்ந்து கொள்ளுமே!. எட்டு வகையான சக்திகள் உண்டு. அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 237 – பிடித்த தண்டும்

237. பிடித்த தண்டும் உம்மதோ? பிரம்மமான பித்தர்காள். தடித்த கோலம் அத்தை விட்டு , சாதி பேதம் கொண்டீரோ? வடித்திருந்த ஓர் சிவத்தை வாய்மை கூற வல்லீரேல், திடுக்கமுற்ற ஈசனை சென்று கூடலாகுமோ? பிரம்மம் என்றால் இந்த பிரம்மாண்டமான பேரண்டம், அதன் அத்தனை பொருட்களும் , ஆற்றல்களும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 235 – அன்னை கர்ப்ப

235. அன்னை கர்ப்ப அறை அதற்குள் அங்கியின் பிரகாசமாய், அந்த அறைக்குள் வந்திருந்து , அரிய விந்து ரூபமாய், தன்னை ஒத்து நின்ற போது தடையறுத்து வெளியதாய் . தங்கு எனப் பெருமை தந்து தலைவனாய் வளர்ந்ததே! அன்னை கர்ப்ப அறை அதற்குள் தீ பிழம்பின் வெளிச்சத்துடன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 234 – மருள் புகுந்த

234. மருள் புகுந்த சிந்தையால், மயங்குகின்ற மாந்தரே, உருக் கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லீரேல், குரு கொடுத்த தொண்டரும், குகனொடு இந்த பிள்ளையும், பருத்தி பட்ட பண்ணிரண்டு பாடுதான் படுவரே! மருள் என்றால் இறைவனின் அருளுக்கு எதிர்ப்பதம். நாமாக மனத்தால் எதையாவது நினைத்துக் கொண்டு அதை {…}

Read More

இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்?

(a+b)*2=a*2+b*2+2ab இந்த formula தமிழர்கள் கண்டுபித்திருந்தால் தமிழ் கணித எழுத்துமுறைப்படி எப்படி இருக்கும்? சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஆனால் பிதாகரஸ் தேற்றம் பற்றி கணக்கதிகாரம் நூலில் உள்ள குறிப்பு இது ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 233 – ஊரிலுள்ள மனிதர்கால்

233. ஊரிலுள்ள மனிதர்கால் , ஒரு மனதாய் கூடியே! தேரிலே வடத்தை இட்டு , செம்பை வைத்து இழுக்கிறீர். யாரினாலும், அறியொனாத ஆதி சித்த நாதரை, கோதிலாத மனிதர் பன்னும் புரளி பாரும் பாருமே!… ஊரில் உள்ள மக்கள் கோயிலில் கூடி ஒரு மனதாய் தேர் இழுக்க {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 232 – எள் இரும்பு

232. எள் இரும்பு கம்பிளி, இடும்பருத்தி வெண்கலம், அள்ளி உண்ட நாதனுக்கோர் ஆடை மாடை வச்திரம், உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதான ஈதீரேல், மெல்ல வந்த நோயனைத்தும் மீண்டிடும் சிவாயமே! எள். இரும்பு, கம்பிளி, ஆடையாக இடும் பருத்தி, வெண்கலம் என அனைத்துப் பொருட்களிலும், அணுக்களாக இருக்கும் நாதனுக்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 231 – ஆடு நாடு

231. ஆடு நாடு தேடினும். ஆனை சேனை தேடினும், கோடி வாசி தேடினும், குறுக்கே வந்து நிற்குமோ? ஓடி இட்ட பிச்சையும், உகந்து செய்த தர்மமும், சாடி விட்ட குதிரை போல தர்மம் வந்து நிற்குமே! ஆடு நாடு என தேடி தேடி செல்வம் சேர்த்தால் கடைசி {…}

Read More

சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது

சூரியன் 30 திகிரி மேசத்தில் முழுவதுமாக நகர்ந்து விட்டது. இப்பொழுது உள்ள திருத்தப்படாத பஞ்சாங்கத்தில் அது 24.11 என்று இருக்கும். இதை சமநாளில் வான் பார்த்தால் தெளிவாக புரியும். ஒவ்வொரு நாளும் கொடி மரத்தில் மேசராசி கொடிமரத்தில் எழும் போதும் இதை உறுதி செய்யலாம். மேசராசி கொடி {…}

Read More

நம் கோயில் கொடிமரங்களில் நம் தமிழ் பூசாரிகள் கருவரையிலிருந்து பார்த்து பதிவு செய்தார்கள்.

தெற்கிலிருந்து சூரியன் வட செலவில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. சூரியன் தெற்கு சென்று சங்கராந்தி முடிந்து இன்று 38 நாட்களாகி விட்டது. இன்று மாசி – 8. தை மாதம் 4 திகிரி நகர்ந்துள்ளது. மாசியில் 8 திகிரி வடக்கு நோக்கி நகரும். பங்குனியில் {…}

Read More