Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 273 – நீரிலே பிறந்திருந்து

273. நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்! யாரை உண்ணி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்? வேரை உண்ணி வித்தை உண்ணி வித்திலே முலைத்தெழும், சீரை உண்ண வல்லீரேல் சிவபதம் அடைவீரே! விந்து எனும் நீரில் நம் உடல் நீந்தி கருமுட்டையை அடைந்து பனிக்குடத்தில் வளர்ந்து பின் பிறந்திருக்கிறோம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 272 – கயத்து நீர்

272. கயத்து நீர் இறைக்கிறீர் , கைகள் சோர்ந்து நிற்பதேன்? மனத்துளீர் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள், மனத்துள ஈறம் கொண்டு நீர் அழுக்கருக்க வல்லீரேல் ! நினைப் பிரிந்த சோதியும், நீயும் நானும் ஒன்றலோ! கயம் என்றால் மழைநீர் தேங்கி இருக்கும் நிலம். அதில் இருந்து நீர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 271 – ஏழுபார் எழு

271.ஏழுபார் எழு கடல் இடங்கள் எட்டு வெற்புடன், சூழுவான் கிரி கடந்து சொல்லு மேல் உலகமும் ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அவ் அண்டமும் ஊழியான ஒளிக்குளே உதித்துடன் ஒடுக்குமே! புவியில் இருக்கும் ஏழு கண்டங்கள், ஏழு கடல்கள், எட்டு பாலை நிலங்கள் மற்றும் , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 271 – ஆவதும் பரத்துளே

271 ஆவதும் பரத்துளே, அழிவதும் பரத்துளே, போவதும் பரத்துளே. புகுவதும் பரத்துளே, தேவரும் பரத்துளே , திசைகளும் பரத்துளே, யாவரும் பரத்துளே, யானும் அப் பரத்துளே. அனைத்து பொருட்களுக்கும் மூலப்பொருள் பரம்பொருள்.பண்டைய காலங்களில் இவ்வுலகம் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது என்று கூறினர் . பின்னர் அறிவியல் இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 270 – ஆடுகின்ற அண்டர்கூடும்

270. ஆடுகின்ற அண்டர்கூடும் அப்புறம், அது இப்புறம், தேடு நாலு வேதமும், தேவரான மூவரும், நீடுவாழி பூதமும் ,நின்றதோர் நிலைகளும், ஆடுவாளின் ஒலியலாது அனைத்துமில்லை இல்லையே. ஆடுகின்ற அண்டம், அது ஒரு கூடு போல சுழன்று கொண்டும் நிமிர்ந்து கொண்டும் , ஒரு ஒழுங்கில் உள்ளது. இந்த {…}

Read More

முன்னோர்கள் வகுத்த 40 வகை மழைகள் அறிவீர்களா???

முன்னோர்கள் வகுத்த 40 வகை மழைகள் அறிவீர்களா??   #மழைகளின்வகைகள் 1. ஊசித் தூற்றல்   2. சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை)   3. சாரல்   4. தூறல்   5. பூந்தூறல்   6. பொசும்பல்   {…}

Read More

நம் முன்னோர்கள்

நம் முன்னோர்கள் ஆதிக்காலத்தில் மண்பாண்டத்தில் சமைத்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருந்தவர்கள் வெண்கலம், பித்தளையில் சமைத்தார்கள். கொஞ்ச காலத்திற்கு பிறகு மண்பாண்டத்தில் சமைத்தவர்கள், நாகரிகம் என்ற பெயரில் உடல் நலத்திற்கு கேடான அலுமினிய பாத்திரத்திற்கு மாறினார்கள், அலுமினிய பாத்திரத்தில் சமைத்தவர்கள் மறுபடியும் நாகரிகம் என்ற பெயரில் உடல் {…}

Read More

ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் மழை

எங்கள் ஆழியார் தோட்டத்தில் கர்ப்போட்டம் போன வருடம் ஆடி மாதத்தில் 4 முதல் 18ம் தேதி வரை பார்த்தோம். அதில் ஆடி – 4 முதல் ஆடி – 12 வரை வானம் தெளிவாக இருந்தது. ஆடி 12 மாலையிலிருந்து ஆடி – 13 நாள் முழுதும் {…}

Read More

பூரம் உத்திரம் 12600 வருடத்திற்கு முன்பு கன்னி ராசியில் இருந்திருக்க வேண்டும்.அதற்கு இணையாக பூரட்டாதி உத்திரட்டாதி சரியாக 180° வருகிறது தற்போது. ஆனால் பூராடம் உத்திராடம் தனுசு ராசியில் உள்ளது அந்த ராசியை சூரியன் இனி வரும் காலங்களில் தான் கடக்கும். இதில் தெளிவு வேண்டும் ஐயா.

இதில் தெளிவு வேண்டும் என்றால் கண்ணால் பார்ப்பது பொய். தீர விசாரிப்பதே மெய். என்பது புரிய வேண்டும். இப்பொழுது கண்ணால் பார்ப்பது உத்ரட்டாதி ஆனால் தீர விசாரித்தால் உத்திரம். சூரியன் கன்னியை கடந்து சிம்மத்தில் நகர்கிறது. 12,800 வருடங்களுக்கு முன்னாள் சூரியன் பூரட்டாதியில் இருந்தது. பின் பூராடம் {…}

Read More

6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது

பூரம், உத்திரம் –   பூராடம் , உத்திராடம் –   பூரட்டாதி, உத்திரட்டாதி   எனும் 6 நட்சத்திரங்கள் ஏன் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கிறது என நான் பல முறை யோசித்ததுண்டு. 12, 600 வருடங்களுக்கு முன்னர் பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் சூரியன் இருந்த {…}

Read More