Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 249 – அண்ணலாவதேதடா?

249. அண்ணலாவதேதடா? அறிந்துரைத்த மந்திரம். தண்ணலாக வந்தவன் சகல புராணங்கற்றவன், கண்ணனாக வந்தவன் காரணத் துதித்தவன், ஒன்னதாவதேதடா? உண்மையான மந்திரம். அண்ணலாக வந்தவன் அறிந்து உரைத்த மந்திரம் ஓம் நமசிவாய. அண்ணல் என்றால் அனைவரும் ஏற்றுக் கொண்ட , மதிப்பு கொடுக்கக் கூடியவர்தான். அப்படிப்பட்டவர் சிவன். தண்ணலாக {…}

Read More

நாட்கள் கணக்கு

நாட்கள் கணக்குப் படி 360 நாட்களுக்கு 365.25 திதிகளுக்கு அருகில் வரும். ஆகையால் நாட்களையே கணக்குகளாக்கி திதிகளை வைத்துக் கொண்டார்கள். சூரியன் நகராமல் இருந்தால் சூரியனைச் சுற்றிவர பூமி எடுக்கும் காலம் 360 நாட்கள் ஆகும். ஆனால் சூரியனும் நகர்வதால் பூமி சூரியனைச் சுற்றி வர 365.25 {…}

Read More

திதிகளின் கணக்குகள்

திதிகளின் கணக்குகள் படி 360 திதிகள் என்றால் 354 நாட்களாகவும் , 365.25 நாட்களுக்கு 370.37 திதிகளாகவும் கணக்குகள் செய்தால் பாமரமக்களுக்கு இது புரிவதில்லை என்பதால் நேரடியாக நாட்கள் கணக்குகளுக்கு முருகன் காலத்திலேயே மாறிவிட்டார்கள . நாட்கள் கணக்கில் தினமும் பூமி ஒரு திகிரி நகர்கிறது. 360 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 248 – அம்பலங்கள் சந்தியில்

248. அம்பலங்கள் சந்தியில், ஆடுகின்ற வம்பனே! அன்பனுக்கு அன்பராய் நிற்பன் ஆதி வீரனே! அன்பருக்குள் அன்பனாய் நின்ற ஆதி நாதனே ! உம்பருக்கு உண்மையாய் நின்ற உண்மை உண்மையே! திருச்சிற்றம்பலம், என்றால் நம் சிரசில் உள்ள ஒரு சிறு வெளி நம் உள்ளம் இருக்கும் இடம். பேரம்பலம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 247 – புண்டரீக மத்தியில்

247. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை, மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை, அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல், கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே! விண்ணில் தெரிகின்ற கோடான கோடி விண்மீன்கள் மலரக் காரணமான அந்த பால்வெளி மத்தியில் உள்ள , ஆதி ஓரையில் உள்ள {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 246 – பாங்கினோடு இருந்து

246 . பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துலே! ஓங்கி நாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம். மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில், ஆய்ந்த நூலில் தோன்றுமே ! அறிந்துணர்த்து கொள்ளுமே! நமசிவாய, மசிவாயந , சிவாயநம, வாயநமசி , யநமசிவா, இப்படி ஓங்கி {…}

Read More

நம் பழைய பெரிய பெரிய கோயில்களுக்குச் சென்று சூரிய உதயங்களை கருவறையிலிருந்து கொடி மரத்தின் வழியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நாம் சமநாளைக் கண்டு பிடிப்பதற்கு ஆங்கிலேயர்களின் Google தரவுகளை வைத்துக் கொண்டு அலசாமல், நம் பழைய பெரிய பெரிய கோயில்களுக்குச் சென்று சூரிய உதயங்களை கருவறையிலிருந்து கொடி மரத்தின் வழியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள் அதுதான். கங்கை {…}

Read More

சித்திரை – 1 ஏன் march – 21 -ல் கொண்டாடினோம்.

சித்திரை – 1 ஏன் march – 21 -ல் கொண்டாடினோம். நாம் தேதிகளை 360 திகிரியில எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சமநாளையோ? கதிர் திருப்ப நாளையோ யாரும் மாற்ற முடியாது. அதை எப்படி பார்ப்பது என்று உலகம் பூராவும் வெவ்வேறு முறைகள் உள்ளது. {…}

Read More

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை. வேளாண்மையுடன் கூடிய கடும் உழைப்பு இல்லை. அதுவரை இந்த நிலாவை ஒட்டிய காலங்களைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம். அதாவது , அமாவாசை to அமாவாசை 29.5 நாட்கள . அதுவும் மூன்றாம் பிறையை ஒரு திங்களின் {…}

Read More

சித்திரை வருசப் பிறப்பு நாள்

சித்திரை வருசப் பிறப்பு நாளை , முருகன் படத்தின் முன்னாள் பழங்களைப் படைத்து, கண்ணாடி, பணம் என வைத்து வழிபட வேண்டும். குழந்தைகளுக்கு காசுகள் கொடுத்து செல்வம் சேர்க்க சொல்லித் தர வேண்டும். புதுக் கணக்குகள் ஆரம்பிக்க வேண்டும்.

Read More