Author: Ravi Sir

இந்த 2024 மார்கழியில் -கர்ப்போட்டம் தேதிகளை சரி பார்க்க வேண்டும்.

மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட குறிப்புகள் தான் இப்பொழுது மழையாக பெய்து கொண்டுள்ளது. குறிப்புகள் எடுக்க ஆரம்பிக்க வேண்டிய தேதி எது என்பது தான் இப்பொழுது நாம் பார்க்க வேண்டிய தருணம். மார்கழி மாதம் அமாவாசைக்கு முன் சிவராத்திரியிலிருந்து கர்ப்போட்டம் ஆரம்பிக்கிறது. அப்படி பார்த்தால் போன முறை கர்ப்போட்ட {…}

Read More

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள்

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள் இப்பொழுது கும்பத்திலிருந்து , மகரத்தில் அவிட்டம வரை வக்கிரம் அதாவது பின் நோக்கி நகர்வது போல் தெரியும். இந்த பின் நகர்வும் பூமியில் பெரும் மாற்றத்தைத் தருகிறது. சனி முன்னோக்கி நகரும் போது பூமியில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 285 – உள்ளினும் புறம்பினும்

உள்ளினும், புறம்பினும் , உலகமெங்கனும், பறந்து !எள்ளில் எண்ணெய் , போல நின்று, இயங்குகின்ற எம்பிரான்.மெல்ல வந்து என்னுள் புகுந்து, மெய்த்தவம் புரிந்த பின்,வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே ! எம்பிரான் என்பது , பிராண வாயு தான்.அந்த காற்று என் உள்ளினும், என்னிலிருந்து {…}

Read More

இன்று பௌர்ணமி பொங்கல் வைத்து, மற்றும் விண்ணியலும் வாழ்வியலும் குழந்தைகளுக்கு கடத்துவோம்

இன்று பௌர்ணமி பொங்கல் வைத்து, மற்றும் விண்ணியலும் வாழ்வியலும் குழந்தைகளுக்கு கடத்துவோம். ஏழு கன்னிமார்கள். குழந்தைகளுக்கு பௌர்ணமி, அம்மாவாசை, விண்ணியல் கணிதம், பொங்கல், நிலா சுற்று உணர்வு ரிதியாக பயிற்சிவிக்க படுகிறது.

Read More

சிவவாக்கியம் பாடல் 284 – வாக்கினால் மனத்தினால்

284. வாக்கினால் மனத்தினால், மதித்த காரணத்தினால், நோக்கொனாத நோக்கை உண்ணி, நோக்கை யாவர் நோக்குவார், நோக்கொணாத நோக்கு வந்து , நோக்க நோக்க நோக்கிடில், நோக்கொணாத நோக்கு வந்து, நோக்கை என் கண் நோக்குமே!. நோக்கொனாத நோக்கை உன்னி என்றால் , உன்னிப்பாக நோக்க முடியாத நோக்கை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 252 – என் அகத்துள்

252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன். என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால் என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின், என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே! என் உடலில் உயிர் எங்கு உள்ளது, அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 251 – ஆரலைந்த பூதமாய்

251 . ஆரலைந்த பூதமாய், அளவிடாத யோனியும், பாரமான தேவரும், பலுதிலாத பாசமும், பூரணாத அண்டமும், லோக, லோக, லோகமும் சேர வெந்து போயிருந்த தேகம் ஏது செப்புமே? ஆறில் ஐந்து பூதமாய் என்றால் ஓம் எனும் 6-க்கு உள்ளே அ. உ, ம் எனும் விதை, {…}

Read More

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது.

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது. அதில் அண்டார்டிக்கா எனும் தென் துருவத்தில் பனிமலைகள் 3 கி.மீ உயரத்திற்கு ஆயிரக்கனக்கான கி.மீ சுற்றளவுக்கு இருக்கும். ஆனால் வடக்கில் உள்ள ஆர்க்டிக் பிரதேசத்தில் பனிக் கட்டிகளின் அளவு 3 மீட்டர், {…}

Read More

நம் பாட புத்தகங்களில் பூமி 23.5 திகிரி சாய்வா?

நம் பாட புத்தகங்களில் பூமி 23.5 திகிரி சாய்வாக சூரியனை Ref – வைத்துத் தான் சொல்லி இருப்பார்கள் Galaxy -க்கும் பூமிக்கும் 23.5 திகிரி சாய்வு என்று எந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள். சூரியனை வைத்து பூமி 23.5 திகிரி சாய்வதாகத்தான் கூறி உள்ளார்கள். பூமி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 250 – உள் அதோ?

250. உள் அதோ ? புறம் அதோ? உயிர் ஒடுங்கி நின்றிடம். மெல்ல வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர். உள் அதும் புறம் அதும் ஒத்த போது நாதமாம், கள்ள வாசலைத் திறந்து காண வேணும் மாந்தரே. உள் அதோ? புறம்பதோ? உயிர் ஒடுங்கி {…}

Read More