Author: Ravi Sir

சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.?

சித்திரை -1 எங்கு ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு 60 ஆண்டுக்கு ஒரு முறை அதை ஒரு நாள் முன் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி என்றால் எங்கு ஆரம்பிக்க வேண்டும்.? பெரும்பாலான கோயில்கள் கிழக்குப் பார்த்து தான் கட்டப்பட்டு இருக்கும். கோயில்களில் கருவறைக்கு நேர் எதிரே கொடி {…}

Read More

60 சுழல் ஆண்டுகள் கணக்கு

நமது முன்னோர்கள் 60 சுழல் ஆண்டுகள் என்ற ஒரு கணக்கை நமக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். அதை நாம் எங்கு பயன்படுத்துகிறோம். இந்த 60 சுழல் ஆண்டுகளுக்கும் சித்திரை – 1 -க்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? அந்த 60 சுழல் ஆண்டுகள் எதற்காக பயன்படுத்தினோம்? 60 {…}

Read More

சித்திரை -1. . மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.

இப்போது நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் சித்திரை – 1 ஏன் ஏப்ரல் – 14 -ல் கொண்டாடுகிறோம் என்று கேட்டால் பெரும்பாலோர் மேசராசியில் சூரியன் அன்று நுழைகிறது அதனால் அன்று சித்திரை -1. என கூறுவார்கள். ஆனால் மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் {…}

Read More

இரவு சிறிது மழை தூறல்

[4/12, 7:34 AM] +94 78 595 2557: இரவு சிறிது மழை தூறல் ஆரம்பித்து சற்று நேரத்தில் நின்றது. இப்போது மழை நன்றாக பெய்கிறது அனைவரும் சித்திரைப் புதுவருடத்திற்கான மழை பெய்கிறது என நம்பிக்கொண்டுள்ளனர்.🤷🏾 [4/12, 7:41 AM] +91 94424 88812: மழையை கண்டால் வர சொல்லுங்கள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 261 – பத்தினோடு பத்துமாய்

261. பத்தினோடு பத்துமாய், ஓர் ஏழினோடு ஒன்பதாய். பத்து நாற்றிசைக்கு நின்ற நாடு பெற்ற நன்மையாய், பத்து மாய பொத்தமோடும் அத்தலமிக் ஆதி மால், பக்தர்கட்கலாது முக்தி முக்தி முக்தி ஆகுமே ! பூமி ஒரு நாளைக்கு ஒரு திகிரி நகர்கிறது. ஆனால் சூரியன் பூமிக்கு எதிர்திசையில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 260 – எட்டும் எட்டும்

260. எட்டும் எட்டும் எட்டுமாய் , ஓர் ஏழும் ஏழுமாய் எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதி தேவனே. எட்டு மாய பாத மோடு இறைஞ்சி நின்ற வண்ணமே ! எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே! சூரியன் சக்தி மையத்தை ஒரு முறை சுற்றி வர {…}

Read More

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா பூமியில் இருந்து தான் நாம் பார்க்க முடியும். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது. 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் அனைத்துக் கோள்களும் , சூரியனும் செல்கிறது. ஓரிரு திகிரி தான் வித்தியாசம் தெரிகிறது. சூரியனுடைய பாதை என்பது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 259 – ஆறும் ஆறும்

259. ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், ஏறு சீர், இரண்டு மூன்றும், ஏழும் ஆறும் எட்டுமாய் . வேறு வேறு ஞானமாகி, மெய்யினோடு பெய்யுமாய். ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே! ஆறும் ஆறும் ஆறுமாய் 666 – என்பது முருகனை {…}

Read More