சிவவாக்கியம் பாடல் 299 – அந்தரத்தில் ஒன்றுமாய்
- October 10, 2024
- By : Ravi Sir
299. அந்தரத்தில் ஒன்றுமாய், அசைவுகால் இரண்டுமாய், செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த அப்பு நான்குமாய் ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை, சிந்ததையில் தெளிந்தமாயை ,யாவர் காண வல்லரே. நாம் நினைப்பதை பேச்சாக , ஒலியாக அடிவயிற்றில் (மூலாதாரத்திலிருந்து) இருந்து தொண்டை வரை அதிர்வாக்கி , நாவை சுழற்றி {…}
Read More