Author: Ravi Sir

1/7 மழை

இன்று மாலை 5.00 மணியிலிருந்து தூறல் தொடர்ந்து முக்கால் மணி நேரமாக பெய்கிறது. இது சித்திரை மாதத்தில் மழைக்கு உண்டான ஓட்டம்.

Read More

சிவவாக்கியம் பாடல் 276 – மூலமான அக்கரம்

276. மூலமான அக்கரம் முகப்பதற்கு முன்னெலாம், மூலமாக மூடுகின்ற மூடமேது மூடரே! காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஓடுங்கினால், ஆதியோடு. கூடுமோ!? அனாதியோடு கூடுமோ? வானில் தெரியும் கோடிக்கணக்கான சூரியன்கள், மற்றும் நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் என இவைகள் மூலமான நான்கு கரங்களில் உள்ளது. அந்த {…}

Read More

ஆடி – 9 June – 29. கற்போட்டம்

நேற்று பகல் முழுவதும் மேக மூட்டத்துடன் இருந்து இரவில் தெளிந்த வானம் காணப்பட்டது. தற்போது தெளிந்த வானத்துடன் நல்ல வெய்யில் அடிக்கிறது. கர்போட்ட காலத்தின் இச்சூழல் வரும் மாசி மாத கடைசியும் பங்குனி மாதத்திலும் வெய்யில் நல்ல வெய்யில் அடிக்கும் என்பதை முன்கூட்டியே வானம் அறிவிக்கிறது.

Read More

2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்:

2025 ம் ஆண்டின் தை மாத முதல் ஆனி மாத வரை கோடை மழை கணிப்புக்கான கர்போட்டம் காணுதல்   கர்போட்டம் ஆரம்பம் : ஆடி 4 | 24 ஜூன் 2024 | திங்கள் 6 pm கர்போட்டம் முடிவு : ஆடி 17 | {…}

Read More

தென் செலவு தொடங்கும் நாள்

இன்று ஆனி 31, சூரியனின் வட செலவு முடியும் நாள். நாளை ஆடி 1, தென் செலவு தொடங்கும் நாள்

Read More

சிவவாக்கியம் பாடல் 275 – அணுவினோடும் அண்டமாய்

275. அணுவினோடும் அண்டமாய், அளவிடாத சோதியை! குணமதாகி உம்முளே, குறித்திருக்கில் முக்தியாம். முனு முனென்று உம்முளே! விரலை ஊன்றி மீளவும், தினம் தினம் மயக்குவீர் செம்பு பூசை பண்ணியே ! இந்த மிகப்பிரமாண்டமான அண்டத்தில் எங்கும் பரவியுள்ள ஒலி (சத்தம், நாதம்) ஒளி (வெளிச்சம்) வெப்பம் (சூடு, {…}

Read More

குறிப்பெடுத்து மழைபொழிவை கணிக்கலாம்.

அடுத்த ஆண்டின் 6 மாத கோடை மழையை தீர்மானிக்கும் கர்போட்டம் ஆடி 4 ம் தேதி (ஜூன் 24, 2024) தொடங்க உள்ளது. ஆடி 4 ம் தேதியிலிருந்து ஆடி 18 ம் தேதிவரை கர்போட்டம் நடைபெறும் காலம். இந்த 14 நாட்களின் வானிலையை கவனித்து குறிப்பெடுத்தால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 274 – பத்தொடற்ற வாசலில்

274. பத்தொடற்ற வாசலில் பரந்து மூல அக்கரம், முத்தி சித்தி, சொந்தமின்றி இயக்குகின்ற மூலமே! மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே!. அத் தீ ஊற தம்முளே அமைந்ததே! சிவாயமே ! நம் தலை உச்சியில் உள்ள பத்தாவது வாசல் வழியாகத் தான் நம்மை இந்த அண்டத்துடன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 273 – நீரிலே பிறந்திருந்து

273. நீரிலே பிறந்திருந்து நீர் சடங்கு செய்கிறீர்! யாரை உண்ணி நீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்? வேரை உண்ணி வித்தை உண்ணி வித்திலே முலைத்தெழும், சீரை உண்ண வல்லீரேல் சிவபதம் அடைவீரே! விந்து எனும் நீரில் நம் உடல் நீந்தி கருமுட்டையை அடைந்து பனிக்குடத்தில் வளர்ந்து பின் பிறந்திருக்கிறோம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 272 – கயத்து நீர்

272. கயத்து நீர் இறைக்கிறீர் , கைகள் சோர்ந்து நிற்பதேன்? மனத்துளீர் ஒன்றிலாத மதியிலாத மாந்தர்காள், மனத்துள ஈறம் கொண்டு நீர் அழுக்கருக்க வல்லீரேல் ! நினைப் பிரிந்த சோதியும், நீயும் நானும் ஒன்றலோ! கயம் என்றால் மழைநீர் தேங்கி இருக்கும் நிலம். அதில் இருந்து நீர் {…}

Read More