Author: Ravi Sir

ஐப்பசி மாத அடை மழை என்பது

ஐப்பசி மாத அடை மழை என்பது, காற்று திசை மாறும் , ( அதாவது தென்மேற்கு பருவகாற்றிலிருந்து, வடகிழக்கு பருவகாற்றாக மாறும் ) காலமான ஐப்பசியில், காற்று சுழன்று அடிக்காமல், நின்று, நிதானமாக இரண்டு மணி நேரம் ,மூன்று மணி நேரம் மழை பெய்வதை நாம் பார்க்கிறோம். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 300 – மன விகாரமற்று

300. மன விகாரமற்று நீர் மதித்திருக்க வல்லீரேல் ! நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும். அனைவரோதும் வேதமும், அகம் பிதற்ற வேணுமேல், கனவு கண்டது உண்மை நீர், தெளிந்ததே சிவாயமே! மன விகார மற்று நீர். என்றால் நம் மனதில் விருப்பு வெறுப்பு இன்றி இந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 299 – அந்தரத்தில் ஒன்றுமாய்

299. அந்தரத்தில் ஒன்றுமாய், அசைவுகால் இரண்டுமாய், செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்த அப்பு நான்குமாய் ஐந்து பாரில் ஐந்துமாய் அமர்ந்திருந்த நாதனை, சிந்ததையில் தெளிந்தமாயை ,யாவர் காண வல்லரே. நாம் நினைப்பதை பேச்சாக , ஒலியாக அடிவயிற்றில் (மூலாதாரத்திலிருந்து) இருந்து தொண்டை வரை அதிர்வாக்கி , நாவை சுழற்றி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 298 – பூவிலாய ஐந்துமாய்

298. பூவிலாய ஐந்துமாய், புணலில் நின்ற நான்கு மாய், தீயிலாய மூன்றுமாய், சிறந்த கால் இரண்டுமாய், தேயிலாயது ஒன்றுமாய், வேறு வேறு தன்மையாய், நீயலாமல் நின்ற நேர்மை யாவர் கான வல்லரே. பூவிலாயதைந்துமாய் – பூ – என்றால் இந்த பூமி – நிலம் , நிலம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 297 – உம்பர் வானகத்தினும்

297. உம்பர் வானகத்தினும் , உலக பாரம் ஏழினும், நம்பர் நாடு தன்னிலும், நாவல் என்ற தீவினும், செம்பொன் மாட மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான். எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே! உம்பர் வாகைத்தினும் என்றால் சொர்க்கம், அல்லது தேவர்கள் வாழும் இடத்திலும் என்று பொருள், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 296 – மூன்றுபத்து மூன்றையும்

296. மூன்றுபத்து மூன்றையும், மூன்று சொன்ன மூலனே. தோன்று சேர ஞானிகாள், துய்யபாதம் என் தலை, என்று வைத்த வைத்தபின், இயம்பும் அஞ்செழுத்தையும் தோன்ற ஓத வல்லிரேல் ! துய்ய சோதி காணுமே! மூன்று பத்து என்றால் 3 x 10 = 30 , மூன்றையும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 295 – தத்துவங்க ளென்றுநீர்

295. தத்துவங்க ளென்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள் தத்துவஞ் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின் அத்தனாரு மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. தத்துவங்கள் 96 என்றும் , நம் உடல் 96 தத்துவங்களால் ஆனது என படித்து விட்டு அதை தேடி புரிந்து கொள்ள முடியாமல் {…}

Read More

கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ??

கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ?? இந்த நிகழ்வுகளுக்குக் காரணம், சனி கோளின் வக்ர (எதிர்புற ) நகர்வும், மாலை நேரம் வெள்ளி மேற்கில் தெரிவதாலும் நடக்கும் நிகழ்வு. செவ்வாய் {…}

Read More

இதுதான் ஐப்பசி அடை மழை

காற்றே இல்லாமல் மழை தொடர்ந்து பெய்கிறது. அவ்வப்போது இடி இடிக்கிறது. இதுதான் ஐப்பசி அடை மழை. இந்த பகுதியில் இதை கொங்க மழை என்பார்கள்.

Read More